புறநானூறு - பகுதி 2

புறநானூறு - பகுதி 2

University

5 Qs

quiz-placeholder

Similar activities

பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்து

University

8 Qs

இலக்கிய வரலாறு-II

இலக்கிய வரலாறு-II

University

10 Qs

காப்பியம்

காப்பியம்

University

5 Qs

தேவாரம்

தேவாரம்

University

10 Qs

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம்

University

10 Qs

பெருங்கதை

பெருங்கதை

University

10 Qs

குறுந்தொகை

குறுந்தொகை

University

10 Qs

முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம்

University

5 Qs

புறநானூறு - பகுதி 2

புறநானூறு - பகுதி 2

Assessment

Quiz

Arts

University

Hard

Created by

venugopal S

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புற்றிலிருந்து எழும் ஈசலின் வாழ்வு காலம் எவ்வளவு நாட்கள்?

15 நாட்கள்

30 நாட்கள்

ஒரு பகல்

2 நாட்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிதலை என்பதன் பொருள் யாது?

கரையான்

ஈசல்

வண்டு

தும்பி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறையில் இருந்தபோது தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் இக்கொடுத்ததால் அதனைக் குடிக்க மறுத்து உயிர்விட்ட மன்னன் யார்?

சோழன் செங்கணான்

சேரலாதன்

சேரன் செங்குட்டுவன்

சேரமான் கணைக்கால் இரும்பொறை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வெண்ணி போரில் புறப்புண்பட்ட மன்னன் யார்?

சோழன்

சேரன்

பாண்டியன்

பல்லவன்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாறன், வழுதி என்று அழைக்கப்படும் மன்னன் யார் ?

பாண்டியன்

சேரன்

சோழன்

பல்லவன்