Search Header Logo

LEVITICUS 19,20,21

Authored by Vidhya Vinoth

Other

8th Grade

Used 2+ times

LEVITICUS 19,20,21
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

66 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.

19:2

19:3

19:1

19:4

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

உங்களில் அவனவன் ______ ______ பயந்திருக்கவும், என் ______ ஆசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் _____ கர்த்தர்.

  1. 1.தன்தன் தாய்க்கும், 2.தன்தன் தகப்பனுக்கும், 3.ஓய்வுநாட்களை, 4.பரிசுத்தராகிய

5.19:3

  1. 1.தன்தன் தாய்க்கும், 2.தன்தன் தகப்பனுக்கும், 3.ஓய்வுநாட்களை, 4.தேவனாகிய,

5.19:2

  1. 1. தாய்க்கும்,

  2. 2. தகப்பனுக்கும், 3.ஓய்வுநாட்களை, 4.தேவனாகிய,

5.19:3

  1. 1.தன்தன் தாய்க்கும், 2.தன்தன் தகப்பனுக்கும், 3.ஓய்வுநாட்களை, 4.தேவனாகிய,

5.19:3

3.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

எதை நாடாமலும், எவற்றை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் சொன்னார் ?

வார்ப்பிக்கப்பட்ட

விக்கிரகங்களை

விக்கிரகங்களை

வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை

தெய்வங்களை

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை எப்படி செலுத்தவேண்டும் ?

உற்சாகமாய்

மகிழ்ச்சியாய்

மனோற்சாகமாய்

மனமகிழ்ச்சியாய்

5.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

சமாதானபலியில், மூன்றாம் நாள்மட்டும் மீதியானத்தை என்ன செய்யவேண்டும் ? புசித்தால் என்னவாகும் ?

புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்

அங்கிகரிக்கப்படமாட்டாது

புசிக்கவேண்டும்

அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது

6.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

யார் ? தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்?

சமாதானபலியை, மூன்றாம் நாளில் புசிக்கிறவன்

கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினவன்

none

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தேசத்தின் பயிரை அறுக்கும்போது, எதின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமல், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் சொன்னார் ?

பழங்களை

கதிர்களை

  1. உன் திராட்சத்தோட்டத்திலே

உன் வயலின்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?