Search Header Logo

ஆனந்த் - செய்யுள் - அன்னை மொழியே

Authored by Balasubramaniapillai C

Other

10th Grade

Used 1+ times

ஆனந்த் - செய்யுள் - அன்னை மொழியே
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

25 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

அ) எந் + தமிழ் + நா

ஆ) எந்த + தமிழ் + நா

இ) எம் + தமிழ் + நா

ஈ) எந்தம் + தமிழ் + நா

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஐம்பெருங்காப்பியங்களுள் பொருந்தாததைத் தேர்க.

அ) யசோதர காவியம்

ஆ) சிலப்பதிகாரம்

இ) மணிமேகலை

ஈ) சீவக சிந்தாமணி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?

அ) தேன்சிட்டு

ஆ) வண்டு

இ) தேனீ

ஈ) வண்ணத்துப்பூச்சி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்

அ) சேரன்

ஆ) சோழன்

இ) பாண்டியன்

ஈ) பல்லவன்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருந்தாதவற்றைக் கண்டறிக.

அ) பாவியக்கொத்து

ஆ) நூறாசிரியம்

இ) தென்தமிழ்

ஈ) பள்ளிப்பறவைகள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருந்தாதவற்றைக் கண்டறிக.

அ) தமிழ்ச்சிட்டு

ஆ) பள்ளிப்பறவைகள்

இ) எண்சுவை எண்பது

ஈ) உலகியல் நூறு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருத்துக.
1. மாண்புகழ் – அ) சிலப்பதிகாரம்
2. மன்னும் – ஆ) திருக்குறள்
3. வடிவு – இ) பத்துப்பாட்டு
4. பாப்பத்தே – ஈ) மணிமேகலை

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ

இ) 1.ஆ 2.இ 3.ஈ. 4.அ

ஈ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?