Search Header Logo

ஆனந்த்-செய்யுள்-நீதி வெண்பா

Authored by Balasubramaniapillai C

Other

10th Grade

Used 1+ times

ஆனந்த்-செய்யுள்-நீதி வெண்பா
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அருந்துணை என்பதைப் பிரித்தால் …………………

அ) அருமை + துணை

ஆ) அரு + துணை

இ) அருமை + இணை

ஈ) அரு + இணை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை”
– என்ற இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

அ) தமிழ்

ஆ) அறிவியல்

இ) கல்வி

ஈ) இலக்கியம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி’ – இவ்வடியில் பயின்று வரும் தொடை நயம் யாது?

அ) எதுகை

ஆ) மோனை

இ) இயைபு

ஈ) முரண்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘கற்றவர் வழி அரசு செல்லும்’ என்று கூறும் இலக்கியம்…………………

அ) காப்பிய இலக்கியம்

ஆ) பக்தி இலக்கியம்

இ) சங்க இலக்கியம்

ஈ) நீதி இலக்கியம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘செய்கு தம்பிப் பாவலர்’ இவ்வாறு அழைக்கப்படுகிறார்…………………

அ) சதாவதானி

ஆ) தசாவதானி

இ) மொழி ஞாயிறு

ஈ) கவிமணி

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்’ என்று கூறியவர் யார்?

அ) ஒளவையார்

ஆ) கபிலர்

இ) திருவள்ளுவர்

ஈ) செய்குதம்பிப் பாவலர்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செய்குதம்பிப் பாவலர் சிறந்து விளங்கிய கலை…………………

அ) ஓவியம்

ஆ) சதாவதானம்

இ) நாட்டியம்

ஈ) சிற்பம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?