ஆனந்த்-செய்யுள்-திருவிளையாடற் புராணம்

ஆனந்த்-செய்யுள்-திருவிளையாடற் புராணம்

10th Grade

29 Qs

quiz-placeholder

Similar activities

திருகோணமலை அலகு 5

திருகோணமலை அலகு 5

9th - 12th Grade

25 Qs

என் படைப்பு

என் படைப்பு

10th Grade

25 Qs

ஆனந்த்-செய்யுள்-முல்லைப்பாட்டு

ஆனந்த்-செய்யுள்-முல்லைப்பாட்டு

10th Grade

29 Qs

TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

TAMIL விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

10th - 12th Grade

33 Qs

திருகோணமலை  அலகு 5*

திருகோணமலை அலகு 5*

9th - 12th Grade

25 Qs

Suganthy.M-ஆறுமுக நாவலர்

Suganthy.M-ஆறுமுக நாவலர்

9th - 12th Grade

25 Qs

சமயப்புதிர் (வசந்தன் பெருமாள்)

சமயப்புதிர் (வசந்தன் பெருமாள்)

KG - Professional Development

25 Qs

பொது அறிவு 2/4/2020

பொது அறிவு 2/4/2020

KG - Professional Development

25 Qs

ஆனந்த்-செய்யுள்-திருவிளையாடற் புராணம்

ஆனந்த்-செய்யுள்-திருவிளையாடற் புராணம்

Assessment

Quiz

Other

10th Grade

Medium

Created by

Balasubramaniapillai C

Used 1+ times

FREE Resource

29 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……………………. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்…………………

அ) அமைச்சர், மன்னன்

இ) இறைவன், மன்னன்

ஆ) அமைச்சர், இறைவன்

ஈ) மன்னன், இறைவன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கபிலரின் நண்பர் யார்?

அ) பரஞ்சோதி முனிவர்

ஆ) இடைக்காடனார்

இ) குலேச பாண்டியன்

ஈ) ஒட்டக்கூத்தர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?

அ) சமண முனிவர்

ஆ) அகத்தியர் முனிவர்

இ) பரஞ்சோதி முனிவர்

ஈ) இடைக்காடனார்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

 திருவிளையாடற்புராணம் படலங்களின் எண்ணிக்கை ………………………

அ) 64

ஆ) 96

இ) 30

ஈ) 18

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘தகடூர் எறிந்த பெருஞ்சேரல்’ இரும்பொறை யாருக்குக் கவரி வீசினான்?

அ) பரஞ்சோதி முனிவர்

ஆ) கபிலர்

இ) இடைக்காடனார்

ஈ) மோசிகீரனார்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வேப்ப மாலை அணிந்த மன்னன்?

அ) சேரன்

ஆ) சோழன்

இ) பாண்டியன்

ஈ) பல்லவன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மோசிகீரனார் முரசுக் கட்டிலில் கண்ண யரக் காரணம் ………………………

அ) குளிர்ந்த காற்று வீசியதால்

ஆ) நல்ல உறக்கம் வந்ததால்

இ) களைப்பு மிகுதியால்

ஈ) அரசன் இல்லாமையால்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?