Search Header Logo

ஆனந்த்-செய்யுள்-திருவிளையாடற் புராணம்

Authored by Balasubramaniapillai C

Other

10th Grade

Used 1+ times

ஆனந்த்-செய்யுள்-திருவிளையாடற் புராணம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

29 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……………………. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்…………………

அ) அமைச்சர், மன்னன்

இ) இறைவன், மன்னன்

ஆ) அமைச்சர், இறைவன்

ஈ) மன்னன், இறைவன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கபிலரின் நண்பர் யார்?

அ) பரஞ்சோதி முனிவர்

ஆ) இடைக்காடனார்

இ) குலேச பாண்டியன்

ஈ) ஒட்டக்கூத்தர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?

அ) சமண முனிவர்

ஆ) அகத்தியர் முனிவர்

இ) பரஞ்சோதி முனிவர்

ஈ) இடைக்காடனார்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

 திருவிளையாடற்புராணம் படலங்களின் எண்ணிக்கை ………………………

அ) 64

ஆ) 96

இ) 30

ஈ) 18

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘தகடூர் எறிந்த பெருஞ்சேரல்’ இரும்பொறை யாருக்குக் கவரி வீசினான்?

அ) பரஞ்சோதி முனிவர்

ஆ) கபிலர்

இ) இடைக்காடனார்

ஈ) மோசிகீரனார்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வேப்ப மாலை அணிந்த மன்னன்?

அ) சேரன்

ஆ) சோழன்

இ) பாண்டியன்

ஈ) பல்லவன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மோசிகீரனார் முரசுக் கட்டிலில் கண்ண யரக் காரணம் ………………………

அ) குளிர்ந்த காற்று வீசியதால்

ஆ) நல்ல உறக்கம் வந்ததால்

இ) களைப்பு மிகுதியால்

ஈ) அரசன் இல்லாமையால்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?