Search Header Logo

ஆனந்த்-செய்யுள்-பெருமாள் திருமொழி

Authored by Balasubramaniapillai C

Other

10th Grade

Used 1+ times

ஆனந்த்-செய்யுள்-பெருமாள் திருமொழி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

19 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யாரிடம் யார் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

இ) மருத்துவரிடம் நோயாளி

ஈ) நோயாளியிடம் மருத்துவர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – என்னும் அடிகளில் இடம் பெற்றுள்ள நயம்.

அ) மோனை

ஆ) எதுகை

இ) உருவகம்

ஈ) அந்தாதி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள இறைவனை உய்ய வந்த பெருமாளை ………………….. உருவகித்துப் பாடுகிறார்.

அ) அன்னையாக

ஆ) காதலியாக

இ) தோழனாக

ஈ) தந்தையாக

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அ) மூன்றாம்

ஆ) நான்காம்

இ) ஐந்தாம்

ஈ) ஆறாம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

அ) 105

ஆ) 155

இ) 205

ஈ) 255

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வித்துவக்கோடு என்னும் ஊர், …………………. மாநிலத்தில்……………….. மாவட்டத்தில் உள்ளது.

அ) கேரள, பாலக்காடு

ஆ) கர்நாடக, மாண்டியா

இ) ஆந்திரா, நெல்லூர்

ஈ) கேரள, திருவனந்தபுரம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெருமாள் திருமொழியைப் பாடியவர்…………………..

அ) திருமங்கையாழ்வார்

ஆ) குலசேகராழ்வார்

இ) நம்மாழ்வார்

ஈ) பொய்கையாழ்வார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?