
பகவத்கீதை அத்தியாயம் 16
Authored by Suresh Swamy
Religious Studies
Professional Development
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எந்த குணத்தில் செயல்கள் மங்களகரமானதாக கருதப்படுகிறது?
ரஜோ குணம்
தமோ குணம்
சத்வ குணம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எந்த பிரிவுகளை சேர்ந்த மனிதர்கள் தெய்வீக குணங்களை வளர்க்கவேண்டும் ?
கிருஷ்ண பக்தர்கள்
எல்லா பிரிவுகளையும் சேர்ந்தவர்கள்
பிராமணர்கள்
சத்திரியர்கள்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அபிஜாதஸ்ய என்றால் என்ன?
கிருஷ்ண பக்தனை குறிக்கும்
தெய்வீக குணங்களுடன் பிறந்தவர்கள்
அசுர குணங்களுடன் பிறந்தவர்கள்
உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தானம் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும்?
ஏழைகளுக்கு
தானம் கேட்பவருக்கு
சரியான நபருக்கு
உடல் ஊணமுற்றவர்களுக்கு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எது அகிம்சை?
எந்த உயிரையும் கொல்லாதிருத்தல்
சாந்தமாகவும் அமைதியாகவும் இருப்பது
இவை எதுவுமில்லை
எந்த உயிர்வாழியின் வாழ்க்கை பரிணமத்தையும் தடுக்காமல் இருப்பது.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அசுரர்கள் வாழ்வின் இறுதிக் குறிக்கோளாக கருதுவது எதை?
ப்ரம்மனில் கலந்துவிடுவதை
பகவானை அடைவது
சொர்க லோகங்களுக்கு செல்வதை.
புலனின்பத்தை
7.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
எதனால் அசுரர்கள் பகவானிடம் பொறமை கொள்கின்றனர்?
அகங்காரத்தினால்
தற்பெருமையினால்
பலத்தினால்
தமோகுணத்தினால்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?