மூன்றாம் பருவம் 2,3  இரா.பசுபதி, திருவள்ளூர்

மூன்றாம் பருவம் 2,3 இரா.பசுபதி, திருவள்ளூர்

7th Grade

50 Qs

quiz-placeholder

Similar activities

மூன்றாம் பருவம்- ஒரு சொல், இரா.பசுபதி, திருவள்ளூர்

மூன்றாம் பருவம்- ஒரு சொல், இரா.பசுபதி, திருவள்ளூர்

7th Grade

50 Qs

மூன்றாம் பருவம் 2,3  இரா.பசுபதி, திருவள்ளூர்

மூன்றாம் பருவம் 2,3 இரா.பசுபதி, திருவள்ளூர்

Assessment

Quiz

World Languages

7th Grade

Medium

Created by

pasupathi raman

Used 3+ times

FREE Resource

50 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வையம் தகளியா எனும் பாடலைப்  பாடியவர்…..

பூதத்தாழ்வார்

பொய்கையாழ்வார்

முனைப்பாடியார்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்பே தகளியா எனும் பாடலைப் பாடியவர் ..

பூதத்தாழ்வார்

பொய்கையாழ்வார்

முனைப்பாடியார்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் 

நாதமுனி

முனைப்பாடியார்

பொய்கையாழ்வார்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொய்கையாழ்வார் …………   பாமாலை சூட்டினார் 

துன்பக்கடல்  நீங்க

இன்பக்கடல்  நீங்க

ஆசைக்கடல்  நீங்க

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் …………………….அகல்விளக்காக உருவகப்படுத்துகின்றனர்.    

  பூமியையும் இன்சொல்லையும்

  பூமியையும் அன்பையும்

  ஈகையையும் அன்பையும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முனைப்பாடியார் இயற்றிய நூல்  

திருவந்தாதி

அந்தாதி

அறநெறிச்சாரம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறக்கதிர் விளைய …….எருவாக இடவேண்டும்,காந்தியடிகள் ……….பேசினார்   

வாய்மையை

அஹிம்சையை

இம்சையை

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?