
சிலப்பதிகாரம் - ஊர்காண் காதை
Authored by umamaheshwari madam
Fun
Professional Development
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நுதல் விழி நாட்டத்து இறையோன் யார்?
திருமால்
இந்திரன்
சிவன்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கோவலன் கண்ணகியுடன் மதுரை சென்ற சமணத் துறவி யார்?
அறவண அடிகள்
தனிநாயகம் அடிகள்
கவுந்தி அடிகள்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காலம் காலமாக நடைபெறும் பழமையான நிகழ்ச்சி எனக் கவுந்திஅடிகள் கூறியது
காமனால் மக்கள் அடையும் துன்பம்
விதியினால் மக்கள் அடையும் துன்பம்
பிறப்பு இறப்புகளால் மக்கள் அடையும் துன்பம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கவுந்தி அடிகள் கோவலனுக்கு ஆறுதல் சொல்லும் போது சான்றாகச் சுட்டியவர்கள்
கண்ணன் பலராமன்
தருமன், அரிச்சந்திரன்
இராமன், நளன்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கோவலன் மதுரைக்குள் நுழையும் போது ----------- ஐக் கடந்து சென்றான்.
அகழி சூழ்ந்த சுரங்க வீதி
காவலுடைய கோட்டை வீதி
மக்கள் சூழ்ந்த வணிக வீதி
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மதுரையின் கோட்டைக் காவலர்
தமிழர்
வடவர்
யவனர்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பருவ காலங்கள்
8
4
6
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?