நேர்கூற்று அயற்கூற்று

நேர்கூற்று அயற்கூற்று

5th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

காலம்

காலம்

4th - 6th Grade

7 Qs

1 HARI 1 INFO - PDPR- YEAR 1

1 HARI 1 INFO - PDPR- YEAR 1

1st - 6th Grade

10 Qs

நேர்கூற்று அயற்கூற்று

நேர்கூற்று அயற்கூற்று

Assessment

Quiz

Education

5th Grade

Medium

Created by

JEYANTHI Moe

Used 9+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நேர்கூற்று சொல்லுக்கு ஏற்ற சரியான அயற்கூற்று சொல்லைத் தேர்ந்தெடுக.

நீ

நான்

நாங்கள்

தன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நேர்கூற்று சொல்லுக்கு ஏற்ற சரியான அயற்கூற்று சொல்லைத் தேர்ந்தெடுக.

என்

நீ

தன்

அவன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நேர்கூற்று சொல்லுக்கு ஏற்ற சரியான அயற்கூற்று சொல்லைத் தேர்ந்தெடுக.

நாளை

நேற்று

முன்னாள்

மறுநாள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நேர்கூற்று சொல்லுக்கு ஏற்ற சரியான அயற்கூற்று சொல்லைத் தேர்ந்தெடுக.

நேற்று

முன்னாள்

நாளை

மறுநாள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

”ஐயா, நாளை மாலை வகுப்பிற்கு வரமுடியாது,”என்றால் கோமதி.

நாளை மாலை வகுப்பிற்கு வரமுடியாது என்று கோமதி ஆசிரியரிடம் கூறினாள்.

கோமதி ஆசிரியரிடம் தான் மறுநாள் மாலை வகுப்பிற்கு வரமுடியாது எனக் கூறினாள்.

ஆசிரியர் கோமதியிடம் தான் மறுநாள் மாலை வகுப்பிற்கு வரமுடியாது என்றார்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

”அக்கா, இந்தச் சட்டையை எனக்கு கொடுங்கள்,” என்று அமுதா கேட்டாள்.

அமுதா அக்காவிடம் அந்தச் சட்டையைத் தனக்குக் கொடுக்கும்படி கேட்டாள்.

அமுதா தன் அக்காவிற்கு அந்தச் சட்டையைக் கொடுக்கும்படி கேட்டாள்.

அக்காள் அந்தச் சட்டையை அமுதாவுக்குக் கொடுக்கும்படி கேட்டாள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அயற்கூற்று வாக்கியத்தை நேர்கூற்று வாக்கியமாக மாற்றுக.

முன்னாள் அச்சிறுவன் மகிழுந்தில் அடிப்பட்டதாக மாலதி கூறினாள்.

”நான் அச்சிறுவன் அடிப்ப்ட்டான்,” என்றாள் மாலதி .

”நேற்று மாலதி மகிழுந்தில் அடிப்பட்டாள்,” என்றான் சிறுவன்.

”நேற்று அச்சிறுவன் மகிழுந்தில் அடிப்பட்டான்,” என்றாள் மாலதி.

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அயற்கூற்று வாக்கியத்தை நேர்கூற்று வாக்கியமாக மாற்றுக.

தான் மறுநாள் வருவதாக முரளி கூறினான்.

”தான் மீண்டும் அங்கு வருவதாக,” முரளி கூறினான்.

”நான் நாளை மீண்டும் இங்கு வருவேன்,” என முரளி கூறினான்.

”நான் நாளை மீண்டும் அங்கு வருவேன்,” என முரளி கூறினான்.