
Gr6_GK5
Authored by Rajgumar Gunaratnam
Other
6th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
16 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பறவைகளின் இளமைப் பெயர் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுபவை எவை?
அ) பார்ப்பு, பிள்ளை
ஆ) பறழ், குருளை
இ) கன்று, குட்டி
ஈ) குழவி, நாற்று
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய இடம் எது?
அ) மதுரை
ஆ) வஞ்சி
இ) தஞ்சை
ஈ) அனுராதபுரம்
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
புரட்சிக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
அ) சுப்பிரமணிய பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வள்ளலார்
ஈ) அப்துல் ரகுமான்
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பூம்புகார் எந்த நாட்டின் தலைநகராக இருந்தது?
அ) சோழ நாடு
ஆ) சேர நாடு
இ) பாண்டிய நாடு
ஈ) ஈழ நாடு
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
பெண்களின் ஏழு பருவங்களுள் மூன்றினைக் கூறுக?
அ) மங்கை, அரிவை, தெரிவை
ஆ) பிள்ளை, சிறுமி, முதுமகள்
இ) இளவரசி, அரசி, முதுவரசி
ஈ) பிறை, மதி, நிலா,
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
முதலாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை ஒழுங்கமைத்த ஈழத்தவர் யார்?
அ) முருகேசு பண்டிதர்
ஆ) பேராசிரியர் வி. செல்வநாயகம்
இ) தனிநாயகம் அடிகள்
ஈ) பேராசிரியர் க. கைலாசபதி
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
முத்தமிழ் என அழைக்கப்படுபவை எவை?
அ) மா, பலா, வாழை
ஆ) இயல், இசை, நாடகம்
இ) சேரர் சோழர், பாண்டியர்
ஈ) எழுத்து, சொல், பொருள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?