ஒலி வேறுபாடு_4

ஒலி வேறுபாடு_4

6th Grade

20 Qs

quiz-placeholder

Similar activities

இலக்கணம் ( எழுத்தியல்)

இலக்கணம் ( எழுத்தியல்)

6th Grade

15 Qs

புதிர்ப்போட்டி ஆண்டு 6

புதிர்ப்போட்டி ஆண்டு 6

6th Grade

20 Qs

Tamil 6 17/04/2020

Tamil 6 17/04/2020

6th Grade

15 Qs

இலக்கியம் (ஆண்டு 6)

இலக்கியம் (ஆண்டு 6)

6th Grade

15 Qs

தமிழ் மொழி தாள் 1 (1)

தமிழ் மொழி தாள் 1 (1)

6th Grade

20 Qs

ண,ன வேறுபாடு

ண,ன வேறுபாடு

3rd - 6th Grade

20 Qs

ஒலி வேறுபாடு 1 2025

ஒலி வேறுபாடு 1 2025

6th Grade

20 Qs

ஒலி மரபு சொற்கள்

ஒலி மரபு சொற்கள்

2nd - 7th Grade

16 Qs

ஒலி வேறுபாடு_4

ஒலி வேறுபாடு_4

Assessment

Quiz

Other

6th Grade

Medium

Created by

Mageswari Sudhakar

Used 1+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

என் பாட்டி தினமும் காலையில் வானொலி நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்பார். அவர் இன்று காலை ____________ நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டு மகிழ்ந்தார். 

ஒளிபரப்பான

ஒலிபரப்பான

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

மல்லிகா பொங்கல் தினத்தன்று வண்ணப் பொடிகளைக்கொண்டு வாசலில் பெரிய ____________ போட்டாள். அதன் அழகைக் கண்ட பக்கத்துவீட்டுக்காரர் அவளைப் பாராட்டினார்.                                                     

கோலம்

கோளம்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

“மீனா, உன் தம்பி பேனாவைக் கண்டால் எடுத்துக் கிறுக்குவான். அதை அவன் கண்ணில் படாமல் ____________ வை,” என்றார் என் தந்தை.              

ஒழித்து

ஒளித்து

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

புறா ஒன்று வேடன் வைத்த ____________ ஒன்றில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ணுற்ற வாசுகி அதனை உடனே விடுவித்தாள்.

பொறி

பொரி

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

என் பள்ளிக்கு அருகே இருக்கும் அங்காடி நிலையத்தில் இளையர்கள் கூடுவது வழக்கம். நேற்று அவர்கள் கூடியபோது, கருத்து வேற்றுமையின் காரணமாக அவர்களுக்கிடையே ____________ ஏற்பட்டது.

கழகம்

கலகம்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தூய்மையற்ற சுற்றுச்சூழலால் எலிகளின் தொல்லை அதிகரித்தது. பலர் பெருமுயற்சி செய்து ____________ பதுங்கியிருந்த எலிகளைப் பிடித்தனர்.

வலைகளில்

வளைகளில்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

மாறன் நோயின் காரணமாகப் பல நாள்கள் சரிவர உணவு உண்ணவில்லை. அதனால்,  அவன் ____________ இழந்து காணப்பட்டான்.                         

வலு

வழு

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?