ஒலி வேறுபாடு_4

ஒலி வேறுபாடு_4

6th Grade

20 Qs

quiz-placeholder

Similar activities

அது அஃது

அது அஃது

1st - 10th Grade

15 Qs

பழமொழி

பழமொழி

6th Grade

20 Qs

நன்னெறிக்கல்வி(நேர்மை)

நன்னெறிக்கல்வி(நேர்மை)

1st - 12th Grade

15 Qs

10/8/2020

10/8/2020

6th Grade

15 Qs

இலக்கணம் 6 கம்பர்

இலக்கணம் 6 கம்பர்

6th Grade

20 Qs

தமிழ் மொழி (பாகம் 1) - ஆண்டு 6

தமிழ் மொழி (பாகம் 1) - ஆண்டு 6

6th Grade

20 Qs

நீர்வழீ பயணத் தொடக்கம்

நீர்வழீ பயணத் தொடக்கம்

5th - 8th Grade

24 Qs

ஒலி வேறுபாடு 1 P5

ஒலி வேறுபாடு 1 P5

4th - 6th Grade

20 Qs

ஒலி வேறுபாடு_4

ஒலி வேறுபாடு_4

Assessment

Quiz

Other

6th Grade

Practice Problem

Medium

Created by

Mageswari Sudhakar

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

என் பாட்டி தினமும் காலையில் வானொலி நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்பார். அவர் இன்று காலை ____________ நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டு மகிழ்ந்தார். 

ஒளிபரப்பான

ஒலிபரப்பான

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

மல்லிகா பொங்கல் தினத்தன்று வண்ணப் பொடிகளைக்கொண்டு வாசலில் பெரிய ____________ போட்டாள். அதன் அழகைக் கண்ட பக்கத்துவீட்டுக்காரர் அவளைப் பாராட்டினார்.                                                     

கோலம்

கோளம்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

“மீனா, உன் தம்பி பேனாவைக் கண்டால் எடுத்துக் கிறுக்குவான். அதை அவன் கண்ணில் படாமல் ____________ வை,” என்றார் என் தந்தை.              

ஒழித்து

ஒளித்து

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

புறா ஒன்று வேடன் வைத்த ____________ ஒன்றில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ணுற்ற வாசுகி அதனை உடனே விடுவித்தாள்.

பொறி

பொரி

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

என் பள்ளிக்கு அருகே இருக்கும் அங்காடி நிலையத்தில் இளையர்கள் கூடுவது வழக்கம். நேற்று அவர்கள் கூடியபோது, கருத்து வேற்றுமையின் காரணமாக அவர்களுக்கிடையே ____________ ஏற்பட்டது.

கழகம்

கலகம்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தூய்மையற்ற சுற்றுச்சூழலால் எலிகளின் தொல்லை அதிகரித்தது. பலர் பெருமுயற்சி செய்து ____________ பதுங்கியிருந்த எலிகளைப் பிடித்தனர்.

வலைகளில்

வளைகளில்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

மாறன் நோயின் காரணமாகப் பல நாள்கள் சரிவர உணவு உண்ணவில்லை. அதனால்,  அவன் ____________ இழந்து காணப்பட்டான்.                         

வலு

வழு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?