
படிவம் 4 மீள்பார்வை கேள்வி
Authored by RAVISANGARRI KPM-Guru
Education
9th - 12th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
29 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 2 pts
இப்படம் உணர்த்தும் கருத்து யாது?
பெண் குழந்தை பாதுகாப்பு
பெண்களே உலகின் கண்கள்
பெண்களுக்குக் கைகளே பாதுகாப்பு
பெண்களைத் தெய்வமாகப் பாதுகாப்போம்
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 2 pts
கீழ்க்காணும் கவிதை உணர்த்தும் கருத்து யாது?
நாம் என்றும் நல்லதை விதிக்க வேண்டும்
சிறந்த வாழ்க்கைக்குத் தன்னம்பிக்கை அவசியம்
நற்செயல்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்
நல்ல விதைகள் நல்ல மரங்களாக வளரும்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 2 pts
கீழ்க்காணும் நாளிதழ் செய்தியின் வாயிலாக அமைச்சர் வலியுறுத்தும் கருத்தினைத் தெரிவு செய்க.
ஊடகவியலாளர்களுக்கு நன்னெறிக் கோட்பாடு இல்லை
ஊடகவியலாளர்களுக்கு நன்னெறிக் கோட்பாடு உருவாக்கப்பட வேண்டும்
அமைச்சர்களுக்கு நன்னெறி கோட்பாடு உருவாக்கப்பட வேண்டும்
மலேசிய ஊடகவியலாளர் சங்கங்களுக்கு நன்னெறிக் கோட்பாடு அவசியம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
கீழ்க்காணும் குறிப்பில் டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் மணிஜெகதீசன் அவர்களிந்திறமையின் வழி உணர்த்தப்படுவது யாது?
கல்வியில் சிறந்து விளங்குவோர் விளையாட்டில் சிறந்து விளங்க முடியாது
கல்வியில் சிறந்து விளங்குபவர்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்க முடியும்
கல்வியே ஒருவர் சிறந்து விளங்க வழிவகுக்கிறது
விளையாட்டே ஒருவர் கல்வியில் சிறந்து விளங்க வழிவகுக்கிறது
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
புகைபிடிப்பது உயிருக்கு ஆபத்தானது எனக் கூறப்படுவதன் காரணம் யாது?
கொடிய நோய்களையும் அதிக மரணங்களையும் ஏற்படுத்துவதால்
அதிக எண்ணிக்கையிலான மரணங்களை ஏற்படுத்துவதால்
அதிகமான நோய்த்தொற்றை ஏற்படுத்துவதால்
நாட்டில் அதிகமானோர் புகை பிடிப்பவராக இருப்பதால்
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 2 pts
கோபாலனின் கவலைக்கான காரனத்தைத் தெரிவு செய்க
'டுக்காச் சித்தா' என்ற வார்த்தை சோற்றின் மீது வெறுப்பை ஏற்படுத்தியதால்
அப்பா அவன் சொல்லும் முன்னே பதிலை ஊகித்துக் கொண்டதால்
எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்காததால்
'கவலை படாதே, வந்து சாப்பிடு' என அப்பா கூறியதால்
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 2 pts
இச்சிறுகதையில் வரும் கோபாலனின் பண்புநலனைத் தெரிவு செய்க
அம்மாவிடம் பேச விரும்பாதவன்
பேச்சைக் குறைத்துச் செயலில் காட்டுபவன்
எப்போதும் வெற்றியே பெற வேண்டும் என நினைப்பவன்
தோல்வியைக் கண்டு எளிதில் மனமுடைபவன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?