திருக்குறள் ஆண்டு 3

திருக்குறள் ஆண்டு 3

3rd Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

திருக்குறள்

திருக்குறள்

1st - 12th Grade

8 Qs

சொல்வகை 4th

சொல்வகை 4th

3rd Grade

10 Qs

தமிழ்மொழி (இடம்)

தமிழ்மொழி (இடம்)

1st - 12th Grade

10 Qs

போலி (படிவம் 3 )

போலி (படிவம் 3 )

3rd Grade

15 Qs

பொருள் அறிவோம்

பொருள் அறிவோம்

3rd - 5th Grade

10 Qs

BAHASA TAMIL TINGKATAN 4

BAHASA TAMIL TINGKATAN 4

1st - 12th Grade

15 Qs

புணர்ச்சி ( இலக்கணம் ) ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்

புணர்ச்சி ( இலக்கணம் ) ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்

1st - 6th Grade

10 Qs

உயிர் குறில் நெடில் அறிவோம்

உயிர் குறில் நெடில் அறிவோம்

1st - 3rd Grade

10 Qs

திருக்குறள் ஆண்டு 3

திருக்குறள் ஆண்டு 3

Assessment

Quiz

Education

3rd Grade

Medium

Created by

THANABAKIAM Moe

Used 7+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. திருக்குறளை இயற்றியவர் யார்?

பாரதியார்

திருவள்ளுவர்

ஔவையார்

பாரதிதாசன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?

133

1333

1330

1300

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

  1. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் ____________

அன்பு

கற்பு

நட்பு

சிரிப்பு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை நன்மை புகுத்தி விடும்

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை வகுத்து விடும்

முயற்சி திருவினை கொடுக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

நன்கு ஆராயாமல் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள கூடாது; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம்.

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது நன்று.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பக் கெடும்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்ப விடும்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் காக்கப் படும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

______________________ சுட்ட வடு

நாக்கால்

நாவினாற்

நாவில்

நாக்கு

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?