Search Header Logo

1 Kings 11-16

Authored by Daniel Daniel

Religious Studies

3rd Grade

Used 1+ times

1 Kings 11-16
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

69 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

சாலொமோன் எந்த ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்

மோவாபியர், அம்மோனியர் , கானானியர் , சீதோனியர் , ஏத்தியர்

மோவாபியர், அம்மோனியர் , ஏதோமியர் , சீதோனியர் , ஏத்தியர்

மோவாபியர், அம்மோனியர் , ஏதோமியர் , எபூசியர் , ஏத்தியர்

மோவாபியர், அம்மோனியர் , கானானியர் , பெரிசியர் , ஏத்தியர்

மோவாபியர், அம்மோனியர் , கானானியர் , பெரிசியர், ரெப்பாயீமியர், ஏத்தியர்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

  1. நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார். இதை யார் யாரிடம் சொன்னது?

கர்த்தர் ஜனங்களிடம்

கர்த்தர் இஸ்ரவேலரிடம்

  1. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி

கர்த்தர் புத்திரர்களிடம்

3.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

  1. சாலொமோனுக்கு பிரபுக்கள் குலமான ___மனையாட்டிகளும், ___ மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்.

4.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

  1. சாலொமோனுக்கு பிரபுக்கள் குலமான ___மனையாட்டிகளும், ___மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை ___பண்ணினார்கள்.

700, 300

  1. வழுவிப்போக

300, 700

1000, 300

கரைய

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

  1. சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே ____.

இசைந்திருக்கவில்லை

  1. உத்தமமாயிருக்கவில்லை

இணைந்துஇருக்கவில்லை

ஒத்திருக்கவில்லை

ஒன்றியில்லை

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

  1. சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

True

False

7.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

  1. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு ___விசை தரிசனமாகி, அந்நியதேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?