2 kings

2 kings

3rd Grade

67 Qs

quiz-placeholder

Similar activities

Online Batch Model Test 5 - 7th Tamil 4, 5, 6 Units

Online Batch Model Test 5 - 7th Tamil 4, 5, 6 Units

1st Grade - University

65 Qs

2 kings

2 kings

Assessment

Quiz

Other

3rd Grade

Practice Problem

Easy

Created by

Vidhya Vinoth

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

67 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

கலகம் பண்ணினவர்கள் யார் ?

சிதேக்கியா- பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாக

யோயாக்கீம் மூன்று வருஷம் சேவித்து, -பாபிலோன் ராஜாவுக்கு விரோதமாக

யூதா - ஏதோமியர்,

யூதா- லிப்னா பட்டணத்தார்

மோவாபின் ராஜா- இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்

இஸ்ரவேலர் -தாவீதின் வம்சம்

2.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

கலக யோசனை இருந்தது யாரிடத்தில் ? யாருக்கு விரோதமாக ?

ஓசெயா

அசீரியாவின் ராஜா

எகிப்தின் ராஜாவாகிய சோ

சிதேக்கியா

3.

OPEN ENDED QUESTION

1 min • 1 pt

மத்தனியாவின் மறுபெயர் ?

Evaluate responses using AI:

OFF

Answer explanation

சிதேக்கியா

4.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

நெபுசராதான் யார் ? , அவன் நேபுகாத்நேச்சார் ராஜயபாரம் பண்ணும் எந்த வருஷத்திலே, மாதம் ,தேதியிலே எருசலேமுக்கு வந்தான் ?

5ம் மாதம் 7ந்தேதியிலே, 19ம் வருஷத்திலே

5ம் மாதம் 7ந்தேதியிலே, 11ம் வருஷத்திலே

காவல் சேனாபதி

ஊழியக்காரன்

படைத்தலைவன்

5.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள் யார் ?

தன்கூமேத்தின் குமாரன் நெத்தோப்பாத்தியன்

யசனியாவின் குமாரன் மாகாத்தியன்

நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும்,

கரேயாவின் குமாரன் யோகனானும்,

செராயாவும், யசனியாவும்

6.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோடப்பட்டவர்கள் யார் ?(மொத்தம் எத்தனை பேர் )

பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும்

யுத்தமனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவன், இராணுவச்சம்பிரதியையும்

ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்துபேரையும்,

தேசஜனத்திலே- 60 பேர் , வாசல்காக்கும் 3 காவற்காரரையும் பிடித்தான்.

தேசஜனத்திலே- 60 பேர் , வாசல்காக்கும் 2 காவற்காரரையும் பிடித்தான்.

7.

OPEN ENDED QUESTION

1 min • 1 pt

தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தினவன் யார் ?

Evaluate responses using AI:

OFF

Answer explanation

பார்வோன்நேகோ

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?