2 kings

2 kings

3rd Grade

67 Qs

quiz-placeholder

Similar activities

Online Batch Model Test 9 - 8th Tamil 4, 5, 6 Units

Online Batch Model Test 9 - 8th Tamil 4, 5, 6 Units

1st Grade - University

65 Qs

Test - 6 8th Tamil 1,2,3

Test - 6 8th Tamil 1,2,3

1st Grade - University

70 Qs

I KIngs 17-22

I KIngs 17-22

1st - 5th Grade

70 Qs

2 kings

2 kings

Assessment

Quiz

Other

3rd Grade

Easy

Created by

Vidhya Vinoth

Used 2+ times

FREE Resource

67 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

கலகம் பண்ணினவர்கள் யார் ?

சிதேக்கியா- பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாக

யோயாக்கீம் மூன்று வருஷம் சேவித்து, -பாபிலோன் ராஜாவுக்கு விரோதமாக

யூதா - ஏதோமியர்,

யூதா- லிப்னா பட்டணத்தார்

மோவாபின் ராஜா- இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்

இஸ்ரவேலர் -தாவீதின் வம்சம்

2.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

கலக யோசனை இருந்தது யாரிடத்தில் ? யாருக்கு விரோதமாக ?

ஓசெயா

அசீரியாவின் ராஜா

எகிப்தின் ராஜாவாகிய சோ

சிதேக்கியா

3.

OPEN ENDED QUESTION

1 min • 1 pt

மத்தனியாவின் மறுபெயர் ?

Evaluate responses using AI:

OFF

Answer explanation

சிதேக்கியா

4.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

நெபுசராதான் யார் ? , அவன் நேபுகாத்நேச்சார் ராஜயபாரம் பண்ணும் எந்த வருஷத்திலே, மாதம் ,தேதியிலே எருசலேமுக்கு வந்தான் ?

5ம் மாதம் 7ந்தேதியிலே, 19ம் வருஷத்திலே

5ம் மாதம் 7ந்தேதியிலே, 11ம் வருஷத்திலே

காவல் சேனாபதி

ஊழியக்காரன்

படைத்தலைவன்

5.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள் யார் ?

தன்கூமேத்தின் குமாரன் நெத்தோப்பாத்தியன்

யசனியாவின் குமாரன் மாகாத்தியன்

நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும்,

கரேயாவின் குமாரன் யோகனானும்,

செராயாவும், யசனியாவும்

6.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோடப்பட்டவர்கள் யார் ?(மொத்தம் எத்தனை பேர் )

பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும்

யுத்தமனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவன், இராணுவச்சம்பிரதியையும்

ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்துபேரையும்,

தேசஜனத்திலே- 60 பேர் , வாசல்காக்கும் 3 காவற்காரரையும் பிடித்தான்.

தேசஜனத்திலே- 60 பேர் , வாசல்காக்கும் 2 காவற்காரரையும் பிடித்தான்.

7.

OPEN ENDED QUESTION

1 min • 1 pt

தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தினவன் யார் ?

Evaluate responses using AI:

OFF

Answer explanation

பார்வோன்நேகோ

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?