கருத்தறிதல் கேள்விகளும் பதில்களும்

கருத்தறிதல் கேள்விகளும் பதில்களும்

6th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

கதை தெரியுமா?

கதை தெரியுமா?

5th - 6th Grade

8 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

6th Grade

10 Qs

Yetcham /Adaimolli

Yetcham /Adaimolli

5th - 6th Grade

8 Qs

சுட்டெழுத்துகள் (புகுமுக வகுப்பு)

சுட்டெழுத்துகள் (புகுமுக வகுப்பு)

6th Grade

5 Qs

செய்யுளும் மொழியணியும்

செய்யுளும் மொழியணியும்

3rd - 12th Grade

10 Qs

இரட்டைக்கிளவிகள்

இரட்டைக்கிளவிகள்

3rd - 8th Grade

6 Qs

வேற்றுமை

வேற்றுமை

6th Grade

10 Qs

oli verupaadu

oli verupaadu

6th Grade

10 Qs

கருத்தறிதல் கேள்விகளும் பதில்களும்

கருத்தறிதல் கேள்விகளும் பதில்களும்

Assessment

Quiz

World Languages

6th Grade

Medium

Created by

ghayaict ghayaict

Used 4+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

 

ராமு பாலாவிடம் என்ன கூறினான்?

ராமு பாலாவிடம் தான் வகுப்பறைக்குச் சென்று தன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வருவான் என்று கூறினான்.

ராமு பாலாவிடம் 'நான் வகுப்பறைக்குச் சென்று என் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வருகிறேன்' என்று கூறினான்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ராமு எப்போது பாலாவின் பணத்தைத் திருடினான்?

 

பாலாவின் மேசையில் பத்து வெள்ளி இருப்பதைக் கண்டு பேராசை கொண்டான். அப்போது அவன் பாலாவின் பணத்தைத் திருடினான்.

ராமு வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் ராமு பாலாவின் மேசையில் பத்து வெள்ளி இருப்பதைக் கண்டு பேராசை கொண்டான். அதனால் அவன் அதைத் திருடினான்.

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

ராமு திருந்தியதற்கான காரணம் என்ன?

ராமு திருந்தியதற்கான காரணம் ராமுவிடம், ' நீ எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும்' என்று அறிவுரை கூறினார். அதைக் கேட்டு ராமு தன் தவற்றை உணர்ந்தான்.

ராமுவிடம் அவன் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று ஆசிரியர் அறிவுரை கூறினார். அதனால், ராமு திருந்தினான்.

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ராமு திருந்திவிட்டான் என்பதை எவ்வாறு அறியலாம்?

ராமு தன் தவற்றை உணர்ந்து ஆசிரியரிடமும் மாதவனிடமும் மன்னிப்புக் கேட்டான்.

ராமு திருந்திவிட்டான். ராமு தன் தவற்றை உணர்ந்தான். உடனே, அவன் ஆசிரியரிடமும் மாதவனிடமும் மன்னிப்புக் கேட்டான். இவ்வாறு அறியலாம்.

5.

MULTIPLE CHOICE QUESTION

10 mins • 1 pt

உன்னை ராமுவாகக் கற்பனை செய்துகொள். மாதவன் உனக்கு ஒரு நல்ல நண்பனாக இருந்தான் என்பதை விளக்கும் இரண்டு செயல்களைச் சுட்டிக்காட்டி அவனுக்கு நன்றி தெரிவித்து குறிப்பு எழுது.

அன்புள்ள ராமு நீ எனக்கு ஒரு நல்ல நண்பனாக இருந்தாய். அதற்கு நான் உன்னிடம் நன்றி தெரிவிக்கிறேன். நான் வகுப்பறையில்....

பாலாவின் மேசையில் பத்து வெள்ளி இருப்பதைக் கண்டு பேராசை கொண்டான். அதனால் அவன் அதைத் திருடினான். திருடிய பணத்தை அவன் தனது பள்ளிப்பையில் வைத்தான். 'திருடுவது தவறு!' என்று மாதவன் கூறினான். மாதவன் அதற்கு, ''நீ தவற்றை உணர்ந்துவிட்டாய்! நீ திருடியதைப் பற்றி யாரிடமும் கூற மாட்டேன்' என்று உறுதி அளித்தான்.

திருடிய பணத்தை என் பள்ளிப்பையில் வைத்தபோது நீ திருடுவது தவறு என்று கூறினாய். மேலும், நான் தவற்றை உணர்ந்துவிட்டேன் என்பதால் நான் திருடியதைப் பற்றி யாரிடமும் கூற மாட்டாய் என்று உறுதி அளித்தாய்.