வலிமிகா இடங்கள் படிவம் 5

வலிமிகா இடங்கள் படிவம் 5

12th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

வினாடி வினா (படிவம் 3)

வினாடி வினா (படிவம் 3)

KG - University

10 Qs

தமிழ் நெடுங்கணக்கு

தமிழ் நெடுங்கணக்கு

12th Grade

10 Qs

குற்றியலுகரம்

குற்றியலுகரம்

9th - 12th Grade

10 Qs

ஆகுபெயர்

ஆகுபெயர்

University

10 Qs

தமிழ்மொழி இலக்கணம்

தமிழ்மொழி இலக்கணம்

8th - 12th Grade

10 Qs

அறிவியல் ஆண்டு3

அறிவியல் ஆண்டு3

1st - 12th Grade

10 Qs

எச்சம் ஆண்டு 6 மீள்பார்வை

எச்சம் ஆண்டு 6 மீள்பார்வை

6th Grade - University

10 Qs

வலிமிகா இடங்கள் படிவம் 5

வலிமிகா இடங்கள் படிவம் 5

Assessment

Quiz

Other

12th Grade

Hard

Created by

THURGA Moe

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

உடைந்த+கண்ணாடி=

உடைந்தக் கண்ணாடி

உடைந்த கண்ணாடி

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

குதிரை+ கனைத்தது =

குதிரை கனைத்தது

குதிரைக் கனைத்தது

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காண்பனவற்றுள் சரியான இலக்கண விதியைத் தேர்ந்தெடுக.

ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தின் பின் வலிமிகாது.

எழுவாய்த் தொடரில் வலிமிகாது.

விளித்தொடரில் வலிமிகும்.

இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வலிமிகாது

4.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

கீழ்க்காணும் சொற்றொடரின் இலக்கண விதியைத் தேர்தெடுக.

அழுத குழந்தை

விளித்தொடரில் வலிமிகாது.

எழுவாய்த் தொடரில் வலிமிகாது.

பெயரெச்சத்தின் பின் வலிமிகாது

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான வலிமிகா வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

மேடையில் ஆடியப் பெண்ணின் நடனத்தைக் கண்டு அனைவருவரும் பாராட்டினர்.

திடீரென்று சிங்கத்தின் கர்ஜனை சத்தம் கேட்டதும் குதிரைக் கனைத்தது.

இரவு நேரத்தில் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற திருடனைப் பார்த்து நாய் குரைத்தது.

கவிதைக்குரிய கூறுகளில் பாடுப்பாருள் முதன்மையாக விளங்குகின்றது.

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காணும் சொல்லின் இலக்கண விதியைத் தேர்ந்தெடுக.

ஏவுகணை

இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வலிமிகாது.

வினைத்தொகையில் வலிமிகாது.

உம்மைத்தொகையில் வலிமிகாது.

பெயரெச்சத்தின் பின் வலிமிகாது.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் சொற்றொடர்களில் சரியான இணை தேர்ந்தெடுக.

எழுதிய பாடல்- விளித்தொடரில் வலிமிகாது

கந்தா கேள்! - விளித்தொடரில் வலிமிகாது

அழுத பிள்ளை- எழுவாய்த் தொடரில் வலிமிகாது

தாமரை பூத்தது- பெயரெச்சத்தின்பின் வலிமிகாது

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?