திருக்குறள் - கல்வி -

திருக்குறள் - கல்வி -

7th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

முருகன்

முருகன்

KG - University

15 Qs

பாஞ்சைவளம் 3

பாஞ்சைவளம் 3

7th Grade

10 Qs

பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன்

7th Grade

10 Qs

செய்யுளும் மொழியணிகளும்

செய்யுளும் மொழியணிகளும்

7th Grade

14 Qs

திருக்குறள் ஆண்டு 6

திருக்குறள் ஆண்டு 6

6th - 7th Grade

9 Qs

General Knowledge-1

General Knowledge-1

7th - 8th Grade

6 Qs

வாழ்ந்து காட்டுவோம்

வாழ்ந்து காட்டுவோம்

6th Grade - Professional Development

10 Qs

தமிழ் 7 காடு

தமிழ் 7 காடு

7th Grade

10 Qs

திருக்குறள் - கல்வி -

திருக்குறள் - கல்வி -

Assessment

Quiz

World Languages

7th Grade

Practice Problem

Easy

Created by

P Narmatha

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக” – இந்தக் குறளில், கற்றபின் என்ன செய்ய வேண்டும்?

மறந்துவிட வேண்டும்

அதற்கேற்ப நடக்க வேண்டும்

பிறருக்கு சொல்ல வேண்டும்

தேர்வு எழுத வேண்டும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு” குறள் எதை வலியுறுத்துகிறது?

வேகமாக படிக்க வேண்டும்

அறிவைப் பெருமை கூற வேண்டும்

கல்விக்கு அளவில்லை - தொடர்ந்து கற்க வேண்டும்

உடனடியாக மனப்பாடம் செய்ய வேண்டும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருவள்ளுவரின் கருத்துப்படி, கல்வியின் பயன் என்ன?

பணம் சம்பாதிக்க

பெருமைப்பட பேச

நெறியுடன் வாழ

பிறரைக் கட்டுப்படுத்த

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருவள்ளுவர் கூறும் முக்கியக் கருத்து என்ன?

கண்ணின் முக்கியத்துவம்

மொழியின் அழகு

எண் மற்றும் எழுத்து ஆகியவை அறிவிற்கு அடிப்படை

கணிதம் கடினம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு. - இந்தக் குறளின் முக்கியமான கருத்து என்ன?

அறிவு பிறவியில்தான் பெறப்படும்

அறிவு எல்லோருக்கும் சமம்

அறிவு கல்வியின் அளவிற்கு ஏற்ப வளர்கிறது

அறிவு வாழ்க்கையில் தேவை இல்லை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து . - இதில் எழுமை என்ற சொல்லின் பொருள்

ஏழுபிறவி

இப்பிறவி

அடுத்த பிறவி

சென்றபிறவி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறள் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை எவை?

பொருள், புணர்ச்சி, பண்பாடு

அறம், பொருள், இன்பம்

அறம், பொருள், வீரம்

அறம், அறிவு, தெய்வம்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?