திருக்குறள் - கல்வி -

திருக்குறள் - கல்வி -

7th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

செய்யுளும் மொழியணியும்

செய்யுளும் மொழியணியும்

3rd - 12th Grade

10 Qs

உவமைத்தொடர் - ஆண்டு 6

உவமைத்தொடர் - ஆண்டு 6

4th - 7th Grade

10 Qs

நமது பண்பாடு

நமது பண்பாடு

1st Grade - University

10 Qs

படிவம் 2 இரட்டைக்கிளவியும் இணைமொழியும்

படிவம் 2 இரட்டைக்கிளவியும் இணைமொழியும்

7th - 8th Grade

8 Qs

பாடம் 1 இன்பத் தமிழ்

பாடம் 1 இன்பத் தமிழ்

6th - 11th Grade

10 Qs

Grade 7 வாழ்விக்கும் கல்வி-1

Grade 7 வாழ்விக்கும் கல்வி-1

7th Grade

10 Qs

திருக்குறள் விளையாட்டு

திருக்குறள் விளையாட்டு

6th - 8th Grade

10 Qs

திருக்குறள் ஆண்டு 6

திருக்குறள் ஆண்டு 6

6th - 7th Grade

9 Qs

திருக்குறள் - கல்வி -

திருக்குறள் - கல்வி -

Assessment

Quiz

World Languages

7th Grade

Easy

Created by

P Narmatha

Used 1+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக” – இந்தக் குறளில், கற்றபின் என்ன செய்ய வேண்டும்?

மறந்துவிட வேண்டும்

அதற்கேற்ப நடக்க வேண்டும்

பிறருக்கு சொல்ல வேண்டும்

தேர்வு எழுத வேண்டும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு” குறள் எதை வலியுறுத்துகிறது?

வேகமாக படிக்க வேண்டும்

அறிவைப் பெருமை கூற வேண்டும்

கல்விக்கு அளவில்லை - தொடர்ந்து கற்க வேண்டும்

உடனடியாக மனப்பாடம் செய்ய வேண்டும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருவள்ளுவரின் கருத்துப்படி, கல்வியின் பயன் என்ன?

பணம் சம்பாதிக்க

பெருமைப்பட பேச

நெறியுடன் வாழ

பிறரைக் கட்டுப்படுத்த

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருவள்ளுவர் கூறும் முக்கியக் கருத்து என்ன?

கண்ணின் முக்கியத்துவம்

மொழியின் அழகு

எண் மற்றும் எழுத்து ஆகியவை அறிவிற்கு அடிப்படை

கணிதம் கடினம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு. - இந்தக் குறளின் முக்கியமான கருத்து என்ன?

அறிவு பிறவியில்தான் பெறப்படும்

அறிவு எல்லோருக்கும் சமம்

அறிவு கல்வியின் அளவிற்கு ஏற்ப வளர்கிறது

அறிவு வாழ்க்கையில் தேவை இல்லை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து . - இதில் எழுமை என்ற சொல்லின் பொருள்

ஏழுபிறவி

இப்பிறவி

அடுத்த பிறவி

சென்றபிறவி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறள் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை எவை?

பொருள், புணர்ச்சி, பண்பாடு

அறம், பொருள், இன்பம்

அறம், பொருள், வீரம்

அறம், அறிவு, தெய்வம்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?