கல்விப் பெண்ணே

கல்விப் பெண்ணே

9th - 12th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

தமிழை அறிந்திடுவோம்

தமிழை அறிந்திடுவோம்

4th Grade - University

10 Qs

தமிழ் இலக்கியம் அறிமுகம்

தமிழ் இலக்கியம் அறிமுகம்

12th Grade

10 Qs

இயல் 1 இலக்கணம்

இயல் 1 இலக்கணம்

10th Grade

15 Qs

Perstauan Bahasa Tamil ( quiz )

Perstauan Bahasa Tamil ( quiz )

7th - 11th Grade

8 Qs

இயல் 4

இயல் 4

9th Grade

15 Qs

குற்றியலுகரம்

குற்றியலுகரம்

9th Grade

10 Qs

tamil test 2

tamil test 2

9th Grade

10 Qs

இயல் 1

இயல் 1

9th Grade

15 Qs

கல்விப் பெண்ணே

கல்விப் பெண்ணே

Assessment

Quiz

World Languages

9th - 12th Grade

Easy

Created by

Akgilesh Lasar

Used 3+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

கல்விப் பெண்ணே எனும் கவிதையைத் தவிர்த்து கவிஞர் ஐ. இளவழகின் மற்றொரு படைப்புகளில் ஒன்றினை கூறுக.

சந்திரிகையின் கதை (நாவல்)

மாமன் மகள் (சிறுகதை)

கரும்பும் கண்ணீரும்

பொன் விடியல்

2.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

கண்ணி நான்கின் "கொற்றவர்க்குத் தம்நாட்டில் பெருமைக் கிட்டும்" என்ற சொல்லின் பொருள் யாது?

மன்னர்கள்

இளைஞர்கள்

கற்றவர்கள்

ஒழுக்கமானவர்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

உலக வளர்ச்சிக்கு ஆணிவேராக கவிஞர் ஐ. இளவழகு யாரை குறிப்பிடுகிறார்?

மாணவர்கள்

கற்றவர்கள்

கவிஞர்கள்

சான்றோர்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

இக்கவிதையில் காணப்படும் ஒரு பழமொழியைக் குறிப்பிடுக.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

அகல உழுகிறதை விட ஆழ உழு

கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு

அகல் வட்டம் பகல் மழை

5.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

கண்ணி ஏழில் இடம்பெற்றுள்ள "செருநர்" எனும் சொல் எதனைக் குறிக்கிறது?

பகைவர்கள்

அரசர்கள்

நண்பர்கள்

உறவினர்கள்

6.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

ஐ. இளவழகு இயற்றிய கல்விப் பெண்ணே எனும் கவிதையின் கருப்பொருள் என்ன?

ஒழுக்கம்

கல்வி

மரியாதை

நற்பண்பு

7.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

கண்ணி இரண்டில் காணப்படும் முதல் இறுவரிகளின் இடம்பெற்றுள்ள திருக்குறளைக் குறிப்பிடுக.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல

கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையார் கல்லா தவர்

மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார் நிலமிசை நீர்வாழ் வார்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?