இந்து தர்மம் 2 - பிறந்தநாள்

இந்து தர்மம் 2 - பிறந்தநாள்

2nd Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

Samuel bible quiz

Samuel bible quiz

1st - 3rd Grade

10 Qs

இந்து தர்மம் 2 - பிறந்தநாள்

இந்து தர்மம் 2 - பிறந்தநாள்

Assessment

Quiz

Religious Studies

2nd Grade

Hard

Created by

YOGGESSWARY Moe

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

9 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிறந்தநாளைக் கொண்டாடும் முறை

பிறந்த நாளின் தொடக்கத்தில் குழந்தை என்ன செய்கிறாள்?

அணிச்சல் வெட்டுகிறாள்

புத்தாடை அணிந்து, தெய்வங்களை வணங்குகிறாள்

பரிசுகள் அளிக்கிறாள்

இனிப்புகள் வழங்குகிறாள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிறந்தநாளைக் கொண்டாடும் முறை

பள்ளியில் குழந்தை என்ன செய்கிறாள்?

அணிச்சல் வெட்டுகிறாள்

பரிசுகள் பெறுகிறாள்

இனிப்புகள் வழங்குகிறாள்

நன்றி கூறுகிறாள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிறந்தநாளைக் கொண்டாடும் முறை

பிறந்தநாளில் நண்பர்கள் என்ன செய்கிறார்கள்?

பரிசுகள் அளிக்கிறார்கள்

அணிச்சல் வெட்டுகிறார்கள்

புத்தாடை அணிகிறார்கள்

இனிப்புகள் வழங்குகிறார்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிறந்தநாளைக் கொண்டாடும் முறை

பிறந்தநாளில் குழந்தை எப்போது நன்றி கூறுகிறாள்?

அணிச்சல் வெட்டும் போது

பரிசுகள் பெறும் போது

அனைவரும் சென்ற பிறகு

தெய்வங்களை வணங்கும் போது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிறந்தநாளைக் கொண்டாடும் முறை

பிறந்தநாளில் பெற்றோரிடம் குழந்தை என்ன செய்கிறாள்?

பரிசுகள் அளிக்கிறாள்

ஆசிபெறுகிறாள்

இனிப்புகள் வழங்குகிறாள்

அணிச்சல் வெட்டுகிறாள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கிருஷ்ணர் அவதாரம்

கிருஷ்ணன் தேவகியின் ______________ குழந்தையாகப் பிறந்தார்.

ஏழாவது

எட்டாவது

ஒன்பதாவது

ஆறாவது

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கிருஷ்ணர் அவதாரம்

வசுதேவர் கிருஷ்ணரை எங்குக் கொண்டு சென்றார்?

மதுராவிற்கு

துவாரகைக்கு

கோகுகத்திற்கு

கங்கைக்கு

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கிருஷ்ணர் அவதாரம்

கிருஷ்ணர் யாரின் அவதாரம்?

மகாவிஷ்ணு

முருகன்

இந்திரன்

பிரம்மா

9.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கிருஷ்ணர் அவதாரம்

கம்சன் எதற்காக தேவகியின் குழந்தைகளை கொன்றான்?

அவளது குழந்தைகளை தெய்வீக சக்தியுடன் பிறந்ததாக

அவளது குழந்தைகள் விஷ்ணுவின் அவதாரமாக நம்பியதால்

எட்டாவது குழந்தை தன்னை கொல்லும் எனக் கேட்டதால்

அவளது குழந்தைகள் அரச சிங்காசனத்தை பிடிக்கலாம் என பயந்ததால்