wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Mark 10,11,12

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What is easier to go through the eye of the needle?


எது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்?

a)

Camel

ஒட்டகம்

b)

Thread

நூல்

c)

Rope

கயிறு

2.

The son of man will be condemned to death and then will be delivered to ______________


மனுஷகுமாரன் மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பின்பு யாரிடத்தில் ஒப்புக்கொடுப்படுவார்?

a)

Chief priests

பிரதான ஆசாரியரிடத்தில்

b)

Scribes

வேதபாரகரிடத்தில்

c)

Gentiles

புறத்தேசத்தாரிடத்தில்

3.

Which tree did Jesus curse?

இயேசு எந்த மரத்தை சபித்தார்?

a)

Olive Tree

ஒலிவ மரம்

b)

Fig tree

அத்தி மரம்

c)

Almond Tree

வாதுமை மரம்

d)

Shittim Tree

சித்தீம் மரம்

4.

For whom it is difficult to enter into the kingdom of God?


யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதாயிருக்கிறது?

a)

Pharisees

பரிசேயர்

b)

Saducees

சதுசேயர்

c)

Rich

ஐசுவரியவான்

d)

Religious teachers

வேதபாரகர்

5.

Who was Bartimæus?


பர்திமேயு யார்?

a)

He was a blind

அவன் ஒரு குருடன்

b)

He was the son of Timæus

திமேயுவின் மகன்

c)

He was a beggar

அவன் ஒரு பிச்சைக்காரன்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

6.

What did Bartimæus do after receiving his sight?


பார்வையடைந்த பின்பு பர்திமேயு என்ன செய்தான்?

a)

He praised Jesus


இயேசுக்கு நன்றி செலுத்தினான்

b)

He showed himself to the priest

ஆசாரியரிடத்தில் தன்னை காண்பித்தான்

c)

He followed Jesus

இயேசுவுக்குப் பின்சென்றான்

d)

He stayed with his family

தன் குடும்பத்தோடு தங்கினான்

7.

How many mites make a farthing (widow's offertory)


விதவை,ஒரு துட்டுக்கு எத்தனை காசைப் போட்டாள்?

a)

Two

இரண்டு

b)

Four

நான்கு

c)

Eight

எட்டு

d)

Six

ஆறு

8.

Who makes a pretence of long prayers?


யார் பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுவார்கள்?

a)

Pharisees

பரிசேயர்

b)

Scribes

வேதபாரகர்

c)

Disciples

சீஷர்கள்

d)

Gentiles

புறசாதியார்

9.

When the people cried hosanna whose kingdom did they say was blessed?


மக்கள் ஓசன்னா என்று கூறும் போது யாருடைய ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக என்று கூறினர்

a)

David

தாவீது

b)

Father

பிதா

c)

Jesus

இயேசு

d)

Herod

ஏரோது

10.

Who do not believe in resurrection?


உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்?

a)

Scribes

வேதபாரகர்

b)

Pharisees

பரிசேயர்

c)

Gentiles

புறஜாதியார்

d)

சதுசேயர்

Sadducee