wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Mark 13,14,15,16

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

When would you know that summer is near?


வசந்தகாலம் சமீபமாயிற்று என்று எப்பொழுது அறிவீர்கள்

a)

When winter departs


குளிர் காலம் முடியும் போது

b)

When the fig tree put forth leaves

அத்திமரம் துளிர்விடும்போது

c)

When it is very hot

ரொம்ப அனல் வீசும் போது

d)

When the fig tree burns

அத்திமரம் கருகும் போது

2.

What shall not pass away?


எது ஒழிந்துபோவதில்லை?

a)

World

உலகம்

b)

Heaven

வானம்

c)

Earth

பூமி

d)

God's words

கர்த்தருடைய வார்த்தைகள்

3.

Who will know what will happen when the 'End times' come?


இறுதியாய் சம்பவிப்பவை யாருக்கு தெரியும்?

a)

Angels which are in heaven

பரலோகத்திலுள்ள தூதர்கள்

b)

The Son

குமாரன்

c)

The Father

பிதா

d)

Every man

எல்லா மனிதரும்

4.

Where did Jesus say he would go when he is risen?


உயிர்த்தெழுந்த பின்பு இயேசு எங்கு செல்வேன் என்றார்

a)

To the Father

பிதாவினிடம்

b)

To heaven

பரலோகதிற்கு

c)

To Galilee

கலிலேயாவுக்கு

d)

To the disciples

சீஷர்களிடத்திற்கு

5.

How many times will Peter deny Christ?


எத்தனை முறை பேதுரு ஆண்டவரை மறுதளிப்பார்?

a)

Twice

இரண்டுதரம்

b)

Thrice

மூன்று தரம்

6.

What is weak?


எது பலவீனமுள்ளது?

a)

The spirit

ஆவி

b)

The flesh

மாம்சம்

7.

At what time did they crucify Jesus?


எந்த மணி வேளையில் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்?

a)

Sixth hour

ஆறாம்மணி

b)

Ninth hour

ஒன்பதாம்மணி

c)

Third hour

மூன்றாம் மணி

8.

At whose house when they were having meat, a woman broke the box of Alabaster ointment on Jesus head?


யாருடைய வீட்டில் போஜனபந்தியிருக்கையில்,ஒரு ஸ்திரீ நளததைலத்தை இயேசுவின் சிரசின்மேல் ஊற்றினாள்?

a)

Simon Peter

சீமோன் பேதுரு

b)

Simon of Cyrene

சிரேனே ஊரானாகிய சீமோன்

c)

Simon the Leper

குஷ்டரோகியாயிருந்த சீமோன்

d)

Simon the Cananite

கானானாகிய சீமோன்

9.

To whom did the resurrected Jesus first appear?

யாருக்கு உயிர்தெழுந்த இயேசு முதல்முதல் தரிசனமானார்?

a)

Mary Magdalene

மகதலேனா மரியாள்

b)

Simon Peter

சீமோன் பேதுரு

c)

Mary the mother of James

யாக்கோபின் தாயாகிய மரியாள்

d)

Salome

சலோமே

10.

According to Mark, when Jesus was crucified on the cross which scripture was fulfilled?


இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது எந்த வேதவாக்கியம் நிறைவேறிற்று என்று மாற்கு குறிப்பிடுகிறார்?

a)

He was numbered with the transgressors


அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார்

b)

He rose again from the dead

இயேசு உயிர்த்தெழுந்தார்

c)

He appeared to his disciples

அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்

d)

He sat on the right hand of God

தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்