Worksheets10th-HISTORY-vol-2
Total questions: 40
Worksheet time: 20mins
கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்
மருது சகோதரர்கள்
பூலித்தேவர்
வேலு நாச்சியார்
வீரபாண்டிய கட்டபொம்மன்
சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்
வேலு நாச்சியார்
கட்டபொம்மன்
பூலித்தேவர்
ஊமைத்துரை
திருச்சிராப்பள்ளி சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டவர் யார்
மருது சகோதரர்கள்
பூலித்தேவர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
கோபால நாயக்கர்
வேலூர் கோட்டையில் புதிய ராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாயிருந்த தலைமை தளபதி யார்
கர்னல் பேன் கோர்ட்
மேஜர் ஆம்ஸ்ட்ராங்
சர்ஜான் கிரடாக்
கர்னல் அக்னியூ
ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியதுல்லா கீழ்கண்டவற்றில் எதனை தொடங்கினார்
வஹாபி கிளர்ச்சி
ஃபராசி இயக்கம்
பழங்குடியினர் எழுச்சி
கோல் கிளர்ச்சி
நிரந்தர குடியிருப்பின் கீழ் ஜமீன் களை உருவாக்கும் திட்டத்தின் படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்ட அவர்கள் யார்
சாந்த லர்கள்
டிடு மீர்
முண்டா
கோல்
வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது
1905ஜூன்19
1906ஜூலை18
1907ஆகஸ்ட்19
1905அக்டோபர்16
1916 ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர்
அன்னிபெசன்ட் அம்மையார்
பிபின் சந்திர பால்
லாலா லஜபதி ராய்
திலகர்
அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்
மோதிலால் நேரு
முகமது அலி
ராஜ்குமார் சுக்லா
சைபுதீன் கிச்சுலு
விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது
1930 ஜனவரி26
1929 டிசம்பர்26
1946ஜூன்16
1947ஜனவரி15
1933 ஜனவரி8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது
கோவில் நுழைவு நாள்
மீட்பு நாள்
நேரடி நடவடிக்கை நாள்
சுதந்திர பெருநாள்
காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையாவை வீழ்த்தி 1939ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக பதவிக்கு வந்தவர் யார்
ராஜேந்திர பிரசாத்
ஜவஹர்லால்நேரு
சுபாஷ் சந்திரபோஸ்
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்
டிஎம் நாயர்
பி ரங்கையா
ஜி சுப்பிரமணியன்
ஜி ஏ நடேசன்
அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது எனக் கூறியவர் யார்
அன்னிபெசன்ட்
எம் வீர ராகவாச்சாரி
பிபி வாடியா
ஜிஎஸ் அருண்டேல்
கீழ் காண்பவர்களுள் சுயராஜ்யவாதி யார்
எஸ் சத்தியமூர்த்தி
கஸ்தூரிரங்கன்
பி சுப்பராயன்
பெரியார் ஈவேரா
இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப் பெற்றது
ஈரோடு
சென்னை
சேலம்
மதுரை
இந்தியாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளின் முன்னோடி------- ஆவார்
சி வை தாமோதரனார்
பெரியார்
ராஜா ராம் மோகன் ராய்
மறைமலை அடிகள்
------- சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் ஆகும்
குடியரசு
புரட்சி
விடுதலை
பகுத்தறிவு
1893 இல் ஆதிதிராவிட மகாஜன சபையை - - - - - - நிறுவினார்
இரட்டைமலை சீனிவாசன்
ராஜாஜி
பி ஆர் அம்பேத்கார்
எம் சி ராஜா
அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய _______நீதிக்கட்சியில் நிறுவப்பட்டது
பணியாளர் தேர்வு வாரியம்
பொதுப்பணி ஆணையம்
மாநில பணியாளர் ஆளெடுப்பு வாரியம்
பணியாளர் தேர்வாணையம்
கர்நாடக போர்களில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து கடனாக பணத்தை வாங்கியவர் யார்
வேலு நாச்சியார்
பூலித்தேவர்
ஆற்காடு நவாப்
திருவிதாங்கூர் மன்னர்
சிவசுப்பிரமணியன் ஆர் எங்கு தூக்கிலிடப்பட்டார்
கயத்தாறு
நாகலாபுரம்
விருப்பாச்சி
பாஞ்சாலங்குறிச்சி
வேலூர் புரட்சி எப்போது வெடித்தது
1805 மே 24
1805 ஜூலை10
1806 ஜுலை 10
1806 செப்டம்பர் 10
வேலூர் புரட்சிக்கு பின் திப்புசுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்
கல்கத்தா
மும்பை
டெல்லி
மைசூர்
நிலம் கடவுளுக்குச் சொந்தம் என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரி விதிப்பதோ வாடகை வசூலிப்பதோஇறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்
டிடு மீர்
சித்தூ
டு டூ மியான்
ஷரியத் துல்லா
கீழ்காண்போரில் தீவிர தேசியவாதி யார்
தாதாபாய் நவுரோஜி
நீதிபதி கோவிந்த ரானடே
பிபின் சந்திர பால்
ரொமேஷ் சந்திரா
சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது
கோல் கிளர்ச்சி
இண்டிகோ கிளர்ச்சி
முண்டா கிளர்ச்சி
தக்காண கலவரங்கள்
நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்
தீனபந்து மித்ரா
ரொமேஷ் சந்திர தத்
தாதாபாய் நவரோஜி
பிர்சா முண்டா
இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது
பம்பாய்
மதராஸ்
லக்னோ
நாக்பூர்
முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் ஏற்றப்பட்டது
1858
1911
1865
1936
மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது
1858ஆம் ஆண்டு சட்டம்
இந்திய கவுன்சில் சட்டம்1909
இந்திய அரசு சட்டம்1919
இந்திய அரசுச் சட்டம்1935
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது காந்தியடிகள் எங்கு இருந்தார்
புதுடில்லி
அகமதாபாத்
வார்தா
நவகாளி
இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு எங்கே நடைபெற்றது
மெரினா
மயிலாப்பூர்
புனித ஜார்ஜ் கோட்டை
ஆயிரம் விளக்கு
கீழ்கண்டவற்றில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் அதிகாரபூர்வமான ஆங்கில செய்தித்தாள் எது
திராவிடன்
ஆந்திரப் பிரகாசிகா
ஜஸ்டிஸ்
நியூ இந்தியா
சென்னைக்கு அருகே உள்ள உதய வனத்தில் சத்தியாக்கிரக முகாமை அமைத்தவர் யார்
கே காமராஜ்
கே சந்தானம்
C ராஜாஜி
டி பிரகாசம்
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம் எது
ஈரோடு
சென்னை
சேலம்
மதுரை
சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் _____வைக்கப்பட வேண்டும் என பெரியார் விரும்பினார்
தேசியவாதம்
பகுத்தறிவுவாதம்
உருவ வழிபாடு மறுப்பு
ஆன்மீகம்
இந்தியாவில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ________இல் உருவாக்கப்பட்டது
1918
1917
1916
1914
சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்து முதன் முறையாக மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்
எம் சி ராஜா
இரட்டைமலை சீனிவாசன்
டி எம் நாயர்
பி வரதராஜுலு
1709இல் தரங்கம்பாடியில்______ ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவி னார்
கால்டுவெல்
சீகன்பால்கு
மீனாட்சி சுந்தரனார்
F. W எல்லீஸ்
