Free Printable Worksheets
NEW
Font size
More settings
அக்காள் வீட்டு ________ களைச் செய்து முடித்தாள்.
வேலை
வேளை
______________ நேரத்தில் சிறுவர்கள் பந்து விளையாடினர்.
மாலை
மாழை
தம்பிக்குக் கண் ___________________ ஏற்பட்டது.
வழி
வலி
ஆடுகள் ________________ களை மேய்ந்தன.
தலை
தழை
மாணவர்கள் _____________ க்குச் சென்றனர்.
பல்லி
பள்ளி
சூரிய ___________ கண்களைக் கூசியது.
ஒலி
ஒளி
கோழகள் ______________ தேடி அலைந்தன.
இரை
இறை
நாய் திருடனைக் கண்டு _______________ .
குறைத்தது
குரைத்தது.
______________ காட்டில் வாழும்.
கரி
கறி
பால் குடித்தால் உடம்பில் __________ உண்டாகும்.
பழம்
பலம்