Free Printable Worksheets
NEW
Font size
More settings
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
ஒளவையார்
திருவள்ளுவர்
பாரதியார்
உலகநாத பண்டிதர்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
____________________________________
பகவன் முதற்றே உலகு
நற்றாள் தொழா அர் எனின்
யாண்டும் இடும்பை இல
தெய்வத்துள் வைக்கப் படும்
ரவி கோபத்தால் பற்களை __________ வெனக் கடித்தான்
சல சல
கடு கடு
சிடு சிடு
நற நற
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.
பொருள் யாது?
பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.
தீயச்செயல்கள் செய்வாரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
ஒரு நாளும் படிக்காமல் இருக்கக்கூடாது.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
சூதும் வாதும் _______________________
திரவியம் தேடு
சாலவும் நன்று
முன்னறி தெய்வம்
வேதனை செய்யும்
View all
9 questions
இரட்டைக்கிளவி
Worksheet
•
2nd Grade