Font size
Worksheetsபடிவம் 1 : மொழியணிகள்
Total questions: 12
Worksheet time: 6mins
அமுதனின் திருமணம் ________________________யின்றி சிறப்பாக நடந்தது.
அகமும் புறமும்
கள்ளங் கபடு
தங்கு தடை
'தன் கையே தனக்கு உதவி', எனும் பழமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக.
பிறர் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டும்.
தன்னம்பிக்கை இல்லாமல் வாழ வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.
பள்ளிக்கட்டணம் கட்ட இயலாத பரதனுக்குப் பாலு _____________________ உதவினான்.
கை கொடுத்து
தோள் கொடுத்து
ஏட்டிக்குப் போட்டி
வாழையடி வாழை
சக்தி ___________________ படித்திருந்ததால் நல்ல வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறான்.
வெட்டிப் பேச்சு
அரைப்படிப்பு
ஏட்டிக்குப் போட்டி
பாட வேளையின்போது குகனும் சிவாவும் பாடத்தில் கவனம் செலுத்தாது ________________________ பேசிக் கொண்டிருந்தனர்.
ஏட்டிக்குப் போட்டி
தோள் கொடுத்தல்
வெட்டிப் பேச்சு
கோகுலன் பணக்காரராக இருந்தாலும் மனிதர்களிடத்து ____________________ பார்க்காதவர்.
அகமும் புறமும்
உயர்வு தாழ்வு
கள்ளங் கபடு
__________________யின்றி வாழ்வதே சிறந்த செல்வ வாழ்வாகும்.
தங்கு தடை
கள்ளங் கபடு
நோய் நொடி
கோபி தன் இல்லத்திற்கு வந்த அனைத்து விருந்தினர்களையும் _______________________ மலர வரவேற்றான்.
நோய் நொடி
உயர்வு தாழ்வு
அகமும் புறமும்
தங்கு தடை
திருக்குறளின் விடுப்பட்ட அடியைத் தெரிவு செய்க.
குணமும்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
இழுக்கா இயன்றது அறம்
மிகைநாடி மிக்க கொளல்
சான்றோன் எனக்கேட்ட தாய்
திருக்குறளின் விடுப்பட்ட முதல் அடியைத் தேர்ந்தெடுக.
——————————————————
இழுக்கா இயன்றது அறம்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
கீழ்க்காணும் செய்யுளில் கருமையாக்கப்பட்ட சொற்களின் பொருளைத் தேர்ந்தெடுக.
விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே
பாலில் நெய்யும் விறகில் தீயும் மறைந்திருப்பது போல
விறகில் தீயும் பாலில் நெய்யும் மறைந்திருப்பது போல
தீயும் நெய்யும் பாலில் விறகும் மறைந்திருப்பது போல
கீழ்க்காணும் செய்யுளை நிறைவு செய்க.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் -மன்னற்குத்
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
சென்ற இடமெல்லாம்.
கற்றோன் மன்னனின் சிறப்புடையன் மன்னற்குத்
தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
