Free Printable Worksheets
NEW
Font size
More settings
பழுத்த பழங்களைத் தாத்தா ______ .
பறித்தார்
பரித்தார்.
வீரர்கள் சிலர் தங்களின் ______ சவாரி செய்தனர்.
பரியில்
பறியில்
எழுதிய கடிதத்தைத் தர்ஷன் _______ போட்டார்.
உரையில்
உறையில்
காவியா ஆற்றிய _______ அனைவரும் ஆர்வமுடன் கேட்டனர்.
உரையை
உறையை
நெருப்பிலிருந்து தீப் _____ வந்தது.
பொரி
பொறி
கடையில் வாங்கிய _________ தம்பி விரும்பி உண்டான்.
பொரியைத்
பொறியைத்
பறவைகள் _________ தேடிப் பறந்தன.
இரை
இறை
_________ வெட்ட தபரிஷி காட்டிற்குச் சென்றான்.
விரகு
விறகு
__________ அலைகள் வேகமாக புரண்டோடின.
பரவையில்
பறைவையில்
முனிவர் தவம் செய்து கடவுளிடம் _______ பெற்றார்.
வரம்
வறம்