NEW
Font size
WorksheetsEpistles to Galatians by Maria Anthuvan M
Total questions: 30
Worksheet time: 30mins
கலாத்தியரைக் குறித்து பவுல் ஏன் ஆச்சரியப்பட்டான்?
Why was Paul astonished about Galatians?
வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி
turning to a different gospel
உபத்திரவத்திலேயும் தாராளமாய் கொடுத்ததைப் பற்றி
giving more even in tribulations
தேவவிசுவாசத்தை பற்றிக்கொள்வதைப் பற்றி
binding with the faith of God
பவுல்,“நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் ---------ன் ஊழியக்காரனல்லவே” என்கிறான்.
Paul says,”If I were still trying to please people, I would not be a servant of----------" .
கிறிஸ்து
Christ
இயேசு
Jesus
தேவன்
God
பவுலை தன் தாயின் வயிற்றிலிருந்தது முதல், பிரித்தெடுத்த தேவன், தம்முடைய ஊழியத்திற்கு எப்படி அழைத்ததாக கூறுகிறான்?
God, set Paul apart from his mother’s womb and called him by----------.
கிருபையினால்
grace
இரத்தத்தினால்
blood
அன்பினால்
Love
பவுல் எருசலேமுக்குப் போய், யாரிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தான்?
Paul went up to Jerusalem to get acquainted with ------------ and stayed with him fifteen days.
பேதுரு
Peter
யாக்கோபு
James
பர்னபா
Barnabas
பவுல் எந்த தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தான்?
Paul was personally unknown to the churches of ---------- that are in Christ
யூதேயா
Judea
சீரியா
Syria
சிலிசியா
Cilicia
பவுல் பேதுருவை முகமுகமாய் எங்கு எதிர்த்தான்?
Where did Paul opposed Peter to his face?
அந்தியோக்கியா
Antioch
யூதேயா
Judea
யெருசலேம்
Jerusalem
தூண்களாக எண்ணப்பட்டவர்கள் யாவர்?
Who were considered as pillars?
யாக்கோபு, கேபா, யோவான்
James, Peter and John
பவுல், கேபா, யோவான்
Paul, Peter and John
யாக்கோபு, கேபா, பவுல்
James, Peter and John
விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி யாருக்குக் கையளிக்கப்பட்டது?
Who was an apostle entrusted to the circumcised?
பேதுரு
Peter
பவுல்
Paul
யாக்கோபு
James
விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளும்படிக்குக் யார் கட்டாயம் பண்ணப்படவில்லை?
Who was not compelled to be circumcised?
தீத்து
Titus
பர்னபா
Barnabas
சீலா
Silas
14 ஆண்டுகளுக்குப் பிறகு பவுல் திரும்பவும் எருசலேம் போனபோது யாரை உடன் அழைத்துச் சென்றான்?
With whom did Paul go up again to Jerusalem fourteen years later?
தீத்து, பர்னபா
Titus, Barnabas
பர்னபா, சீலா
Barnabas, Silas
தீத்து, சீலா
Titus, Silas
ஆபிரகாமின் பிள்ளைகள் என அறியப்படுபவர்கள் யார்?
Who are known as the children of Abraham?
விசுவாசமார்க்கத்தார் who have faith
நியாயப்பிரமானத்தின் படி செய்பவர்கள்
who follow the law
கீழ்படிந்து நடப்பவர்கள்
who walk in obedience
நியாயப்பிரமாணம் எதற்குரியதல்ல?
The law is not of what?
விசுவாசம்
Faith
கிருபை
Grace
கிரியை
works
கடவுள் எப்படி ஆபிரகாமுக்கு சுதந்தரம் கொடுத்தார் ?
How did God give the inheritance to Abraham?
வாக்குத்தத்தத்தினால்
By promise
நியாயப்பிரமானத்தினால்
By the law
ஆவியினால்
By the Spirit
கிரியையினால்
By works
விசுவாசம் வந்தபின்பு நாம் யாருக்குக் கீழானவர்களல்ல?
After faith has come, what are we no longer under?
ஆசிரியர்
tutor
நியாயப்பிரமானம்
law
அதிகாரம்
power
நாம் எவ்வாறு தேவனுடைய புத்திரராகிறோம்?
We become children of God through what?
நியாயப்பிரமானத்திற்கு கீழ்படிவதால்
Obeying the Law
கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தால்
Faith in Christ Jesus
நல்ல வாழ்க்கை முறையினால்
Living a good life
ஆகையால் இனி நாம் அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறோம்; நாம் புத்திரரேயானால், ----------------------- மூலமாய்த் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறோம்.
So that you are no longer a slave, but a son; and if a son, also an heir of God through----------------.
கிறிஸ்து
Christ
நியாயப்பிரமாணம்
Law
ஞானஸ்நானம்
Baptism
யாரைப் போலாகுங்கள் என்று பவுல் வேண்டிக்கொள்கிறான்?
Who did Paul urge them to become like?
பவுல்
Paul
அபிரகாம்
Abraha
பர்னபா
Barnabas
முதலாந்தரம் பவுல் கலாத்தியருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்த போது அவர்கள் அவனை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?
How did the Galatians receive Paul when he first preached the gospel to them?
அப்போஸ்தலனாக
As an apostle
எதிராளியாக
As an enemy
தேவதூதனாக
As an angel of God
எந்த காரியத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான் என பவுல் கூறுகிறான்?
In which, Paul says, is it fine to be zealous?
நல்விஷயத்தில்
good purpose
உறுதியான விசுவாசத்தில்
Strong faith
கீழ்படிதலில்
obedience
நாம் யாரைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்?
Like Whom are we the children of promise?
ஈசாக்கு
Isaac
அபிரகாம்
Abraham
யூதா
Juda
கிறிஸ்து இயேசுவினிடத்தில் ------------ ஆல் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்
For in Christ Jesus, The only thing that counts is faith expressing itself through -------------
அன்பு
love
நியாயப்பிரமாணம்
law
கிருபை
grace
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே -----------------------முழுவதும் நிறைவேறும்
For the entire ------------ is fulfilled in keeping this one command: “Love your neighbor as yourself.
நியாயப்பிரமாணம்
law
உடன்படிக்கை
covenant
விசுவாசம்
faith
மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருக்க என்ன செய்யவேண்டும்?
What should we do, not to gratify the desires of the flesh?
ஆவிக்கேற்றபடி நடக்க வேண்டும்
walk by the Spirit
கிருபைக்கேற்றபடி நடக்க வேண்டும்
walk by the grace
நியாயப்பிரமாணத்திற்கேற்றபடி நடக்க வேண்டும்
walk by the law
எத்தனை மாம்சத்தின் கிரியைகளை பவுல் பட்டியலிடுகிறார்?
How many ”acts of the flesh“ does Paul describe?
17
15
12
நாம் எதை விரும்பக்கூடாது என பவுல் கூறுகிறார்?
What does Paul say we should not desire?
புகழ்ச்சியை
glory
செல்வத்தை
wealth
முதலிடத்தை
first place
அவனவன் தன்தன் ------------------ ஐச் சோதித்துப்பார்க்கக்கடவன்
Each one should test their ---------------
கிரியை
actions
இருதயம்
heart
விசுவாசம்
faith
எப்படி நாம் கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றலாம்?
In what way can we fulfill the law of Christ?
பாரத்தை சுமந்து
Carrying burdens
பாவத்தை அறிக்கையிட்டு
confessing sin
அன்பினால்
by Love
கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; -------- காரியம்.
Neither circumcision nor uncircumcision means anything; what counts is the -----------------
புது சிருஷ்டியே
new creation
இரட்சிப்பே
salvation
கீழ்படிதலே
obedience
நாம் எதில் சோர்ந்து போகாமல் இருக்க வேண்டும்?
In what should we not become weary?
நன்மை செய்கிறதில்
doing good
அறுவடை செய்கிறதில்
Harveting
பிரசங்கிக்கிறதில்
preaching
ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே எதை அறுப்பான்?
Whoever sows to please the Spirit, from the Spirit will reap ---------------
நித்திய ஜீவன்
eternal life
இரட்சிப்பு
salvation
ஆத்துமாக்கள்
souls
