NEW
Font size
Worksheets10th Tamil Unit 8 Online Test
Total questions: 20
Worksheet time: 10mins
மேன்மை தரும் அறம் என்பது _____?
கைமாறு கருதாமல் அறம் செய்வது
மறுபிறவியிலும் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
புகழ் கருதி அறம் செய்வது
பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்,பொருட்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் ____?
உதியன்,சேரலாதன்
பேகன்,கிள்ளிவளவன்
அதியன் ,பெருஞ்சத்தன்
நெடுஞ்செழியன், திருமுடிக்காரி
கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று கூரியவர் ?
பெஞ்சமின்
முல்லர்
ஆர்னால்டு
ரஸ்கின்
அறம் செய்வதில் _____ நோக்கம் இருக்கக்கூடது ?
இலாப
பயன்பாட்டு
சமய
வணிக
இன்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் எனக்கூரும் நூல் ?
அகநானூறு
கலித்தொகை
நற்றினை
புறநானூறு
அறம் அறங்கண்ட நெறிமான் அவையம் எனக் கூறும் நூல்?
மதுரைக்காஞ்சி
கலித்தொகை
புறநானூறு
அகநானூறு
தம்மை விட வலிமை குறைந்தவரோடு போர் செய்யக்கூடாது -என குறிப்பிட்ட புலவர் ?
நச்செள்ளையார்
மங்குடி மருதனார்
ஊன் பொதி பசுங்குடையார்
ஆவூர் மூலங்கிழார்
இரப்போர்கு ஈயாமல் வழ்தலை விட உயிரை விட்டுவிடுதல் மேலானது எனக்கூறும் நூல் ?
அகநானூறு
கலித்தொகை
புறநானூறு
நற்றினை
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்று கூறியவர் ?
நச்செள்ளையார்
மங்குடி மருதனார்
ஆவூர் மூலங்கிழார்
ஔவையார்
வீட்டைத்துடைத்து சாயம் அடித்தல் -இவ்வடி குறிப்பிடுவது ?
காலம் மாறுவதை
வீட்டைத்துடைப்பதை
வண்ணம் பூசுவதை
இடையறாது அறப்பணி செய்தலை
ஞானம் கவிதையின் ஆசிரியர் யார் ?
மே.வி. வேணுகோபால்
ரா.பி.சேதுப்பிள்ளை
கு.ப.ராஜகோபால்
தி.சொ.வேணுகோபாலன்
காலக் கணிதம் கவிதையில் இடம் பெற்றத் தொடர் ?”
இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
”மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனப் பாடியவர் ?
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணிதாசன்
கண்ணதாசனின் இயற்பெயர் ?
கனக சுப்பிரத்தினம்
விருதாச்சலம்
இராஜகோபால்
முத்தையா
கண்ணதாசனின் “சேரமான் காதலி” எனும் புதினத்திற்கு கிடைத்த விருது ?
தமிழக அரசின் விருது
மத்திய அரசின் விருது
இந்திய மாமணி விருது
சாகித்திய அகாதெமி விருது
சிலப்பதிகாரம்,மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ____?
அகவற்பா
வெண்பா
கலிப்பா
வஞ்சிப்பா
வெண்பாவின் ஓசை ____?
தூங்கலோசை
துள்ளலோசை
அகவலோசை
செப்பலோசை
வெண்பா ___ வகைப்படும் ?
3
4
5
6
”உலகு“ எனும் சொல் ஈற்றுச்சீராயின் அதன் வாய்ப்பாடு ?
நாள்
மலர்
காசு
பிறப்பு
’நல்லவை” இச்சொல்லை அலகிட்டால் ___ எனப் பிரியும் ?
நேர் நேர்
நிரை நிரை
நிரை நேர்
நேர் நிரை
