Free Printable Worksheets
NEW
Font size
More settings
அணில் ஒன்று தரையில் இருந்த பழத்தைக் கௌவிக் கொண்டு ________வென ஓடி மரத்தில் ஏறியது.
விறு விறு
கிடு கிடு
குடு குடு
திரு திரு
சினத்தால் அப்பா _________________வென அறைந்ததால் மாறனின் கன்னத்தில் அப்பாவின் கை விரல்கள் பதிந்து விட்டன.
பளீர் பளீர்
தர தர
நற நற
பளார் பளார்