wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் {Miss Malliga}

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

‘ஆன்ற’ – இச்சொல்லின் பொருள் ...................................................

a)

உயர்ந்த

b)

அணிந்த

c)

பொலிந்த

d)

அயர்ந்த

2.

பெருஞ்செல்வம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________

a)

பெருஞ் + செல்வம்

b)

பெரும் + செல்வம்

c)

பெருமை + செல்வம்

d)

பெரு + செல்வம்

3.

பண்புடைமை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. __________

a)

பண் + புடைமை

b)

பண்பு + உடைமை

c)

பண்பு + புடைமை

d)

பண் + உடைமை

4.

அது + இன்றேல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது __________

a)

அதுஇன்றேல்

b)

அதுவின்றேல்

c)

அதுயின்றேல்

d)

அதுவன்றேல்

5.

பாடலில், நேர்மை என்னும் பொருள் தரும் சொல் __________

a)

நயன்

b)

நன்றி

c)

பயன்

d)

பண்பு

6.

பண்புஇலான் பெற்ற _____________ நன்பால் கலம்தீமை யால்திரிந் தற்று

a)

ரேனும்

b)

பெருஞ்செல்வம்

c)

உலகம்;

7.

பண்புஉடையார்ப் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்

__________ மாய்வது மன்

a)

வழக்கு

b)

நன்றி

c)

மண்புக்கு

8.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்_____________

இல்லா தவர்.

a)

மக்கட்பண்பு

b)

என்னும்

c)

நன்பால்

9.

திருக்குறள் _______குறட்பாக்களை உடையது

a)

130

b)

133

c)

1330

d)

3013

10.

திருக்குறளை___________ இயற்றினார்

a)

பாரதியார்

b)

கம்பர்

c)

திருவள்ளுவர்