wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

காளையை கொன்று அடக்குபவனே வீரன்_____என்று கருதப்படும் நாடு.

a)

ஸ்பெயின்

b)

இந்தோனேசியா

c)

மலேசியா

2.

தமிழகத்தில் நடைபெறம் ஏறுதழுவுதலில்____பயன்படுத்தப்படுகிறது.

a)

ஆயுதம்

b)

சலங்கை

c)

பரிசுப்பொருள்

3.

திமிலுடன் கூடிய காளை ஓவியம்_____இடத்தில் கண்டறியப்பட்டது

a)

சித்திரக்கல்புடவியல்_

தேனி

b)

சித்திரக்கல்புடவியல்-மதுரை

c)

சித்திரக்கல்புடவியல்-

கோத்தகிரி

4.

காளையைத் தெய்வமாக வழிபட்டதை______அகழாய்வின் சான்றுகள் வாயிலாக அறிகிறோம்.

a)

கீழடி

b)

சிந்துவெளி

c)

கரிக்கையூர்

5.

எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு- என்ற பாடல் வரி எந்தநிலத்திற்கு உரியது

a)

நெய்தல்

b)

மருதம்

c)

முல்லை