NEW
Font size
WorksheetsII TIMOTHY Quiz
Total questions: 20
Worksheet time: 13mins
பவுல் தீமோத்தேயுவை எப்படி அன்பாகக் கருதினார்?
How did Paul affectionately regard Timothy?
பிரியமுள்ள குமாரனாக
As his beloved son
பிரியமுள்ள சகோதரனாக
As his beloved brother
பிரியமுள்ள சீடனாக
As his beloved disciple
பிரியமுள்ள சநேகிதனாக
As his beloved friend
தீமோத்தேயுவைப் பற்றி பவுலின் நினைவுக்கு வந்த இரண்டு விஷயங்களில் ஒன்று என்ன?
What is one of the two things came to Paul's mind when concerning Timothy?
அவன் ஊழியம்
his ministry
அவன் கண்ணீர்
his tears
அவன் தாய்
his mother
அவன் பாட்டி
his grandmother
பவுல் தீமோத்தேயுவிடம் எதை அனல்மூட்டி எழுப்பிவிடும்படி நினைப்பூட்டினார்?
What did Paul remind Timothy to (inflame ) stir up?
தேவ ஆவியை
the Spirit of God
தேவ அபிஷேகத்தை
the anointing of God
தேவவரத்தை
the gift of God
தேவ ஊழியத்தை
the ministry of God
எந்த நாட்டிலிருக்கிற மக்கள் யாவரும் பவுலை விட்டு விலகினார்கள்?
Which nation had turned away from Paul?
கலிலேயா
Galilee
சமாரியா
Samaria
ரோமாபரி
Rome
ஆசியா
Asia
ஒநேசிப்போரு எங்கு வந்திருந்த போது பவுலை அதிக ஜாக்கிரதையாய் தேடிக் கண்டுபிடித்தான்?
Where does Onesiporu come where he diligently sought until he found Paul?
ரோமா
Rome
எபேசு
Ephesus
கொரிந்து
Corinth
சமாரியா
Samaria
தீமோத்தேயு எதில் பலப்பட வேண்டும் என்று பவுல் விரும்பினார்?
In what did Paul want Timothy to be strong?
விசுவாசத்தில்
in faith
கிருபையில்
in grace
நீதியில்
in righteousness
உபதேசத்தில்
in preaching
பலனில் முந்திப் பங்கடையவேண்டியவர் யார்?
Who has to partake first of the fruits?
உழைக்கிறவன்
hard worker
அறுக்கிறவன்
the harvester
பயிரிடுகிறவன்
laboring farmer
சுமக்கிறவன்
one who burdens
தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து குறித்து எதை நினைவில் கொள்ள பவுல் வேண்டுகிறார்?
What did Paul want Timothy to remember about Jesus Christ of the seed of David?
பிறப்பு
birth
மரணம்
death
பாடுகள்
sufferings
உயிர்ப்பு
resurrection
தீமோத்தேயு வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் இருக்க எவைகளுக்கு விலகியிருக்க பவுல் வேண்டுகிறார்?
What was Timothy to shun to be a workman that does not need to be ashamed, rightly dividing the Word of Truth?
வீண்பேச்சு
babblings
பிரயோஜனமில்லாத வேலைகள்
works of no profit
மாய்மாலமான விசுவாசம்
feigned faith
கள்ள தீர்க்கதரிசிகள்
false prophet
தவறான ஒன்றை கண்டுபிடி “சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே நீதியையும் விசுவாசத்தையும் கிருபையையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு“
Find the wrong one “follow righteousness, faith, grace, peace with those who call on the Lord out of a pure heart”
சமாதானம்
peace
கிருபை
grace
நீதி
righteousness
விசுவாசம்
faith
யந்நேயும் யம்பிரேயும் யாருக்கு எதிர்த்து நின்றார்கள்?
Who did Jannes and Jambres withstand?
யோசுவா
Joshua
காலேப்
Kaleb
தாவீது
David
மோசே
Moses
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் எப்படி இருப்பார்கள்?
What did Paul say about those who desire to live godly in Christ Jesus?
துன்பப்படுவார்கள்
persecuted
பாக்கியவான்களாயிருப்பார்கள்
blessed
உன்னதத்தில் இருப்பார்கள்
stay in heaven
விரோதிகளாய் இருப்பார்கள்
become enemies
தீமோத்தேயு சிறுவயதுமுதல் எதை அறிந்தவனாய் இருந்தான்?
What had Timothy known from his childhood?
பவுலின் ஊழியம்
ministry of Paul
வேத எழுத்துக்கள்
Holy Scriptures
தேவ விசுவாசம்
faith in God
தேவ நம்பிக்கை
hope in God
வேதவாக்கியங்களெல்லாம் யாரால் அருளப்பட்டிருக்கிறது?
By Whom are all Scripture given?
கிறிஸ்து இயேசுவால்
Christ Jesus
அப்போஸ்தலர்களால்
Apostles
தேவஆவியினால்
breath of God
பிதாவானவரால்
Father God
மக்கள் எதைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களானார்கள்?
What will not the people endure and tickle the ear?
ஆவியின் பிரசன்னம்
presence of the Spirit
கிறிஸ்துவின் நற்செய்தி
Gospel of Christ
பவுலின் பிரசங்கம்
Paul’s preaching
ஆரோக்கியமான உபதேசம்
sound doctrine
மக்கள் எதற்கு சாய்ந்து போகும் காலம் வருகிறது?
Towards what the people will be turned, when the time comes?
சத்தியம்
truth
கட்டுக்கதை
myths
பொய் தீர்க்கதரினம்
false prophasy
கள்ள உபதேசம்
false doctrine
இந்த நிருபத்தை பவுல் எழுதின போது அவனோடு கூட இருந்தது யார்?
Who alone was with Paul when he wrote this epistle?
கிரெஸ்கே
Crescens
தீத்து
Titus
லூக்கா
Luke
தேமா
Demas
பவுல் தனது மேலங்கியையும், புஸ்தகங்களையும், தோற்சுருள்களையும் யாரிடம் கொடுத்து வைத்திருந்தான்?
To whom did Paul leave his cloak, the books, and the parchments?
தீகிக்கு
Tychicus
தீத்து
Titus
லூக்கா
Luke
கார்ப்பு
Carpus
