wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Luke 15-17

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

In the parable of the lost sheep where did the man leave the ninety-nine sheep to search for the lost one?

காணாமற்போன ஆட்டின் உவமையில் தொலைந்த ஆட்டை தேடின போது அந்த மனுஷன் தொண்ணூற்றொன்பது ஆடுகளை எங்கு விட்டுச்சென்றான்?

a)

Wilderness

வனாந்தரத்தில்

b)

Pasture

மேய்ச்சல்

c)

Stable

லாயம்

d)

Riverside

ஆற்றங்கரை

2.

In Chapter 15 how many lost and found parables take place?

15 அதிகாரத்தில் எத்தனை தொலைந்து பின்பு கண்டுபிடிக்கப் பட்ட உவமைகள் இடம்பெறுகின்றன?

a)

One

ஒன்று

b)

Two

இரண்டு

c)

Three

மூன்று

d)

Four

நான்கு

3.

What did the younger son not tell his father on his return?

திரும்பி வந்த இளையவன் தன் தகப்பனிடததில் என்ன கூறவில்லை?

a)

I am no more worthy to be called thy son

இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல

b)

I have neither transgressed at any time thy commandment

நான் ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தேன்

c)

I have sinned against heaven, and before thee

பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்

d)

Make me as one of thy hired servants

உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்

4.

The children of this world are in their generation wiser than the children of light.

ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.

a)

True

ஆம்

b)

False

இல்லை

5.

A servant can serve two masters.

எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடும்.

a)

Yes

b)

No

6.

Beggar named Lazarus was near the richman's ________.

லாசரு என்னும் தரித்திரன் ஐசுவரியவானுடைய ________அருகே இருந்தான்

a)

House

வீட்டின்

b)

Gate

வாசலருகே

c)

Table

மேசை

d)

None of the above

7.

What if you have can you tell the sycamine tree to be planted in the sea?


எது உண்டாயிருந்தால் காட்டத்திமரத்தை கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல முடியும்?

a)

Courage

தைரியம்

b)

Patience

பொறுமை

c)

Magical powers

மந்திர சக்திகள்

d)

Faith

விசுவாசம்

8.

Which nationality was the leper who came and thanked Jesus?

திரும்பி வந்து நன்றி செலுத்திய குஷ்டரோகி எந்த நாட்டை சேர்ந்தவன்?

a)

Galilean

கலிலேயன்

b)

Samarian

சமாரியன்

c)

Cannanite

கானானியன்

d)

Galatian

கலாத்தியன்

9.

To what is the Son of man be in his day being compared?

மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவது எதனோடு ஒப்பிடப்படடிருக்கிறது

a)

Sun

சூரியன்

b)

Lightening

மின்னல்

c)

Rainbow

வானவில்

d)

Thunder

இடி

10.

How many examples does Jesus give to say one will be taken and the other will be left?

இயேசு எத்தனை உதாரணங்களை ஏற்றுக்கொள்ளப்படுதல் கைவிடப்படுதலுக்கு சொல்லுகிறார்

a)

Two

இரண்டு

b)

Three

மூன்று

c)

Four

நான்கு