wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Luke 18-20

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Which parable did Jesus say so that men will pray and not faint?

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதற்கு இயேசு எந்த உவமையைச் சொன்னார்?

a)

The parable of The Pharisee and the Tax Collector

பரிசேயரும் ஆயக்காரன் உவமை

b)

The parable of The Parable of the Persistent Widow

விடாப்பிடியான விதவையின் உவமை

c)

The parable of The Rich Ruler

பணக்கார தலைவன் உவமை

d)

The parable of Ten Minas

பத்து ராத்தல்களின் உவமை

2.

For how many days in a week did the pharisee say he would fast?

வாரத்தில் எத்தனை தரம் பரிசேயன் உபவாசிப்பதாக கூறினான்?

a)

Twice

இரண்டு முறை

b)

Once

ஓரு முறை

c)

Three times

மூன்று முறை

d)

He doesnt fast

உபவாசிப்பதில்லை

3.

Why did the disciples not understand when Jesus spoke about his death?

இயேசு தம்முடைய மரணத்தைக்குறித்து சொன்னவைகளை சீஷர்கள் ஏன் புரிந்துக்கொள்ளவில்லை?

a)

They did not listen properly

அவர்கள் சரியாகக் கேட்கவில்லை

b)

They were not educated to understand

புரிந்து கொள்ளவதற்கு அவர்கள் கல்வி கற்றவர்கள் அல்ல

c)

These things were hid from them

அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது

d)

Their pride stopped them from listening

அவர்களின் பெருமை அவர்கள் கேட்பதைத் தடுத்தது

4.

Zacchæus was not able to see Jesus because Jesus was little of stature.

இயேசு குள்ளரானபடியால் சகேயுவுக்கு இயேசுவைப் பார்க்க முடியவில்லை.

a)

True

சரி

b)

False

தவறு

5.

How did Jesus heal the blind man?

இயேசு குருடனுக்கு எவ்வாறு பார்வை அளித்தார்

a)

He spat on his eyes

அவன் கண்களில் உமிழ்ந்தார்

b)

He mixed mud and kept on his eyes

அவர் சேற்றைக் கலந்து கண்களில் வைத்தார்

c)

He told him to receive sight

நீ பார்வையடைவாயாக என்றார்.

d)

All of the above

மேற்கூறிய எல்லாம்

6.

Who is also a son of Abraham?

யார் ஆபிரகாமுக்கும் குமாரனாயிருக்கிறான்?

a)

Zacchæus

சகேயு

b)

Blind Beggar

குருட்டு பிச்சைக்காரன்

c)

Publican

ஆயக்காரன்

7.

Who asked Jesus, "Is it lawful for us to give tribute unto Cæsar, or no?"

யார் இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று இயேசுவினிடததில் கேட்டார்கள்?

a)

Chief priests

பிரதான ஆசாரியர்

b)

Scribes

வேதபாரகர்

c)

Sadducees

சதுசேயர்

d)

Spies

வேவுகாரர்

8.

Whom did the Lord of the vineyard send as a last resort before he will destroy the husbandmen?

எஜமான் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பதற்க்கு முன் கடைசியாக யாரை அனுப்புவான்?

a)

He will send a third servant

மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்புவான்

b)

He will send another Vineyard owner

வேறு ஒரு தோட்டக்காரனை அனுபபுவான்

c)

He will send his Son

தன்னுடைய குமாரனை அனுப்புவான்

d)

He himself would go

அவனே போவான்

9.

Did Jesus tell by whose authority he did what he was doing?

யாருடைய அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று இயேசு கூறினாரா ?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

10.

For which city did Jesus cry?

இயேசு எந்த நகரத்திற்காய் கண்ணீர் விட்டார்?

a)

Bethphage

பெத்பகே

b)

Jerusalem

எருசலேம்

c)

Bethany

பெத்தானியா