wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சார்பெழுத்துக்கள்

a)

10

b)

12

c)

11

d)

14

2.

உடுமலை நாராயண கவி ________என்று புகழப்படுகிறார்

a)

பகுத்தறிவு பகலவன்

b)

பகுத்தறிவு கவிராயர்

c)

மக்கள் கவிஞர்

d)

உவமை கவிஞர்

3.

புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தர துணிந்தவன்

a)

பாரி வள்ளல்

b)

காரி வள்ளல்

c)

குமண வள்ளல்

d)

பேய்கள்

4.

இதழியல் கலைச்சொல் தருக

a)

Journalism

b)

Linguistic

c)

Phonology

d)

Dialogue

5.

கீழ்க்கண்டவற்றுள் அஃறிணை சொல்லைத் தேர்ந்தெடுக்க

a)

முகிலன்

b)

சுரதா

c)

தலைவி

d)

குதிரை

6.

நெடில் தொடர் குற்றியலுகரம் எடுத்துக்காட்டு தருக

a)

எடு

b)

உழக்கு

c)

ஏடு

d)

கரும்பு

7.

பொருந்தாத சொற்களை எடுத் எழுதுக

a)

அரசு

b)

கொய்து

c)

மூழ்கு

d)

மார்பு

8.

காந்திய கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்

a)

உடுமலை நாராயணகவி

b)

நாமக்கல் கவிஞர்

c)

தமிழ் தாத்தா

d)

சுரதா

9.

நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்

a)

சங்கொலி

b)

பாப்பா பாட்டு

c)

தேன்மழை

d)

துறைமுகம்

10.

நெறி என்னும் சொல்லின் பொருள்

a)

வழி

b)

குறிக்கோள்

c)

கொள்கை

d)

அறம்

11.

பாடலில் இறுதி எழுத்து ஒன்று போல் வரும் சொற்கள்

a)

மோனை

b)

எதுகை

c)

இயைபு

d)

அடி

12.

பகைவரை வெற்றி கொண்ட வரை பாடும் இலக்கியம்

a)

கலம்பகம்

b)

பரிபாடல்

c)

பரணி

d)

அந்தாதி

13.

மொழியின் முதல் நிலை பேசுதல் -----ஆகியனவாகும

a)

படித்தல்

b)

வரைதல்

c)

கேட்டல்

d)

எழுதுதல்

14.

ஒலியின------ வரிவடிவம்

a)

பேச்சு

b)

எழுத்து

c)

குரல்

d)

பாட்டு

15.

பகுத்தறிவு கவிராயர் அவர்களுக்கு தமிழக அரசால் எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது

a)

2008

b)

2005

c)

2004

d)

2010

16.

பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக

a)

பாக்கு

b)

பாட்டு

c)

பத்து

d)

பஞ்சு

17.

உவமை கவிஞர் என அழைக்கப்படுபவர்

a)

சுரதா

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

d)

கண்ணதாசன்

18.

அடவி என்ற சொல்லின் பொருள்

a)

காடு

b)

தோட்டம்

c)

மாடித்தோட்டம்

d)

வயல்

19.

ராஜமார்த்தாண்டன் நடத்திய இதழின் பெயர்

a)

கொங்குதேர் வாழ்க்கை

b)

கொல்லிப்பாவை

c)

இந்தியா

d)

விஜயா

20.

நாவல் பழத்திற்கு உவமையாகக் கூறப் படுவது

a)

பச்சை இலை

b)

கோலிக்குண்டு

c)

பச்சைக்காய்

d)

செங்காய்

21.

முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாவட்டம்

a)

தூத்துக்குடி

b)

கன்னியாகுமரி

c)

திருநெல்வேலி

d)

விருதுநகர்

22.

காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு

a)

யானை

b)

சிங்கம்

c)

புலி

d)

கரடி

23.

ஆசிய சிங்கங்கள் உள்ள சரணாலயம்

a)

வேடந்தாங்கல்

b)

கோடியக்கரை

c)

கிர் சரணாலயம்

d)

முண்டன்துறை

24.

ஆசிய யானைகளில் ஆண் பெண் யானைகளை வேறுபடுத்துவது

a)

தந்தம்

b)

காது

c)

கண்

d)

கால் நகம்

25.

தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள மாவட்டம்

a)

கோயமுத்தூர்

b)

ஈரோடு

c)

திருப்பூர்

d)

நீலகிரி

26.

இந்திய வனமகன் என அழைக்கப்படுபவர்

a)

ஜாதவ் பயேங்

b)

ஜாதுநாத்

c)

பிரணாப்

d)

ஜிட்டுகலிட்டா

27.

இந்திய வனமகனுக்கு பத்மஸ்ரீ விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது

a)

2010

b)

2012

c)

2015

d)

2011

28.

ஜாதவ் பயேங் எந்த ஆற்றின் நடுவில் காட்டை உருவாக்கினார்?

a)

கங்கை

b)

யமுனை

c)

கோதாவரி

d)

பிரம்மபுத்திரா

29.

மண்ணின் தன்மையை மாற்றக்கூடிய உயிரினம்

a)

வைரஸ்

b)

பாக்டீரியா

c)

சிவப்பு கட்டெறும்பு

d)

கரையான்

30.

கரடிகளை தேனீக்களிடம் இருந்து காப்பது அதன்

a)

நகங்கள்

b)

பற்கள்

c)

தோல்

d)

அடர்ந்த முடிகள்