NEW
Font size
WorksheetsLuke 21-23
Total questions: 10
Worksheet time: 5mins
By what should you possess your souls?
எதனால் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ள வேண்டும்?
Faith
விசுவாசம்
Patience
பொறுமை
Love
அன்பு
Brotherhood
சகோதர சிநேகம்
When the Son of Man comes there will be signs in ________.
மனுஷகுமாரன் வரும்போது __________அடையாளங்கள் தோன்றும்
Sun
சூரியன்
Moon
சந்திரன்
Stars
நட்சத்திரங்கள்
All the above
மேற்கூறிய எல்லாம்
None of the above
இவை எதுவும் இல்லை
What should one do to be worthy to stand before the Son of Man?
மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்
Stand as a Testimony
சாட்சியாக நிற்க வேண்டும்
Follow all commandments
கட்டளைகள் படி நடக்க வேண்டும்
Watch and Pray
ஜெபம்பண்ணி விழித்திருக்க வேண்டும்
Be careful
ஜாக்கிரதைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும்
Where did Jesus stay during the night?
இராக்காலங்களில் இயேசு எங்கு தங்கினார்?
With his parents
பெற்றோரோடு
In the temple
தேவாயத்திலே
With his disciples
சீஷரோடு
On Mount Olives
ஒலிவமலையிலே
What did Jesus say what was the New Testament in his blood?
தன்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்று இயேசு எதை சொன்னார்?
The Cup
பாத்திரம்
The Bread
அப்பம்
The Supper
போஜனம்
The Passover
பஸ்கா
Who went out and wept bitterly?
யார் வெளியே போய், மனங்கசந்து அழுதது?
Jesus
இயேசு
Judas
யூதாஸ்
Peter
பேதுரு
John
யோவான்
Did Jesus reply when Pilate asked him If he was the king of the Jews?
நீ யூதருடைய ராஜாவா என்று பிலாத்து கேட்ட போது இயேசு பதில் அளித்தாரா?
He said yes
ஆம் என்ற பதத்தில் பதில் அளித்தார்
He kept quiet
மௌனமாக இருந்தார்
He said No
இல்லை என்ற பதத்தில் பதில் அளித்தார்
How many times did Pilate plead for Jesus with the chief priests and rulers and the people?
பிலாத்து பிரதான ஆசாரியர்களோடும் அதிகாரிகளோடும் ஜனங்களோடும் எத்தனை முறை இயேசுவை விடுதலையாக்க மனதுள்ளவனாய் பரிந்து பேசினான்
Once
ஒரு முறை
Twice
இரண்டு முறை
Thrice
மூன்று முறை
Never
பரிந்து பேசவில்லை
The women prepared the spices, and ointments, and rested the sabbath day according to________.
ஸ்திரீகள் கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, __________ ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்
Tradition
பாரம்பரியம்
Rituals
சடங்குகள்
Commandments
கற்பனைகள்
Custom
வழக்கம்
Who saw what was done and glorified God?
சம்பவித்ததைக் கண்டு யார் தேவனை மகிமைப்படுத்தியது?
Centurion
நூற்றுக்கு அதிபதி
Women
ஸ்திரீகள்
Joseph
யோசேப்பு
People
ஜனங்கள்
