wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 8 (28/8/2020)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எழுதுமின் என்பது -----வினை முற்று.

a)

வியங்கோள்

b)

ஏவல்

2.

வாழியர் என்பது ----------வினை முற்று.

a)

வியங்கோள்

b)

ஏவல்

3.

ஏவல் வினை முற்று ----ல் மட்டுமே வரும்.

a)

முன்னிலை

b)

தன்னிலை

4.

காலத்தை வெளிப்படையாக காட்டாத வினைமுற்று ----

a)

ஏவல்

b)

குறிப்பு வினைமுற்று .

5.

கூரனைக் காட்டிக்கொடுத்தது -------.

a)

பித்தக்கண்ணு

b)

வெட்டுக் கிளி

6.

------வாழ்வியல் நூல் .

a)

திருக்குறள்

b)

ஆத்திசூடி

7.

முதற்பாவலர் என அழைக்கப்படுபவர் யார்?

a)

இளங்கோவடிகள் ஆ. திருவள்ளுவர்

b)

திருவள்ளுவர்

8.

புகழாலும் பழியாலும் அறியப்படுவது -----.

a)

அடக்கமுடைமை

b)

நடுவு நிலைமை

9.

சான்றோருக்கு அழகாவது எது ?

a)

அடக்கமுடைமை

b)

நடுவு நிலைமை

10.

பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் ----

a)

கல்லாதவர்

b)

கற்றவர்