wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்-3 திருக்குறள் 24/08/2020

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பொருந்தாதவற்றைக் கண்டுபிடி.

a)

நாயனார்

b)

பொய்யில் புலவர்

c)

அப்பர்

2.

உலகத்தோடு ஒத்து வாழக் கல்லாதவர் எவ்வாறு கருதப்படுவர்?

a)

புகழ் இல்லாதவர்

b)

அறிவு இல்லாதவர்

c)

உண்மை இல்லாதவர்

3.

இடிப்பாரை ________________ ஏமரா மன்னன் கெடுப்பார் ___________ கெடும்.

a)

எல்லாம், இலானுங்

b)

இல்லாத, இலானும்

c)

இலானும்,இல்லாத

4.

வேலோடு நின்றான் ___________ றதுபோலும்

___________ நின்றான் இரவு.

a)

இடுவென், கோலோடு

b)

கோலோடு,இடுவென்

c)

இடுவென்,போலும்

5.

ஒழுக்கம் என்பதன் எதிர்ச்சொல்--------------------.

a)

உயர்வு

b)

இழுக்கம்

c)

மேன்மை

6.

கிடைத்தற்கரிய பேறுகளுள் பெரும்பேறு எது?

a)

பெரியாரைப் பகைத்தல்

b)

பெரியாரை மதித்தல்

c)

பெரியாரைத் துணைக்கொள்ளுதல்

7.

பலமடங்கு தீமையைத் தருவது________________.

a)

நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடல்

b)

நற்பண்புடையோரின் பெயரைப் பெறுதல்

c)

நற்பண்புடையோரின் மதிப்பைப் பெறுதல்

8.

வேலோடு நின்றான் -குறளில் பயின்றுவரும் அணி யாது?

a)

உவமையணி

b)

எடுத்துக்காட்டு உவமையணி

c)

உருவக அணி

9.

ஆசை,சினம்,அறியாமை என்ற மூன்றும் அழிந்தால் எவை அழியும்?

a)

அறியாமை

b)

இல்லாமை

c)

கொல்லாமை

10.

ஒழுக்கம் தவறுபவர் எவற்றை அடைவர்?

a)

அழியாத புகழை

b)

அடையக்கூடாத பழிகளை

c)

அடையாத இன்பத்தை