NEW
Font size
Worksheetsஇயல்-3 திருக்குறள் 24/08/2020
Total questions: 10
Worksheet time: 3mins
பொருந்தாதவற்றைக் கண்டுபிடி.
நாயனார்
பொய்யில் புலவர்
அப்பர்
உலகத்தோடு ஒத்து வாழக் கல்லாதவர் எவ்வாறு கருதப்படுவர்?
புகழ் இல்லாதவர்
அறிவு இல்லாதவர்
உண்மை இல்லாதவர்
இடிப்பாரை ________________ ஏமரா மன்னன் கெடுப்பார் ___________ கெடும்.
எல்லாம், இலானுங்
இல்லாத, இலானும்
இலானும்,இல்லாத
வேலோடு நின்றான் ___________ றதுபோலும்
___________ நின்றான் இரவு.
இடுவென், கோலோடு
கோலோடு,இடுவென்
இடுவென்,போலும்
ஒழுக்கம் என்பதன் எதிர்ச்சொல்--------------------.
உயர்வு
இழுக்கம்
மேன்மை
கிடைத்தற்கரிய பேறுகளுள் பெரும்பேறு எது?
பெரியாரைப் பகைத்தல்
பெரியாரை மதித்தல்
பெரியாரைத் துணைக்கொள்ளுதல்
பலமடங்கு தீமையைத் தருவது________________.
நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடல்
நற்பண்புடையோரின் பெயரைப் பெறுதல்
நற்பண்புடையோரின் மதிப்பைப் பெறுதல்
வேலோடு நின்றான் -குறளில் பயின்றுவரும் அணி யாது?
உவமையணி
எடுத்துக்காட்டு உவமையணி
உருவக அணி
ஆசை,சினம்,அறியாமை என்ற மூன்றும் அழிந்தால் எவை அழியும்?
அறியாமை
இல்லாமை
கொல்லாமை
ஒழுக்கம் தவறுபவர் எவற்றை அடைவர்?
அழியாத புகழை
அடையக்கூடாத பழிகளை
அடையாத இன்பத்தை
