NEW
Font size
Worksheetsசரியான பதிலை தேர்வு செய்
Total questions: 10
Worksheet time: 5mins
"பழையன கழிதலும் புதியன புகுதலும் “ - யார் கூற்று?
தொல்காபியர்
பவணந்தி முனிவர்
பட்டிமன்றத்தில் முன்னிலை வகித்த ஆசிரியரின் பெயர் -----------------.
தமிழாசிரியர் கலைவாணன்
தமிழாசிரியர் பூங்குன்றன்
அறிவியல் பண்பாட்டுச் சூழல் வளர்ந்த பின்தான் --------------- என்ற பழக்கம் பிரிந்து வளர்ந்தது .
பயன்படுத்து தூக்கியெறி
பயன்படுத்து மீண்டும் பயன்படுத்து
அகழாய்வு என்பது -------------------.
தேவை
தேவையில்லை
நிலம் போல் யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?
அறம் இல்லாதவரிடம்
இகழ்பவரிடம்
அகழாய்வு பயன்பாட்டினை வளர்கிறது.
ஆம்
இல்லை
”நன்பொருள்” இலக்கணக் குறிப்பு------------------.
பண்பு தொகை
வினைத்தொகை
மணிமேகலை என்னும் நூலின் எழுதியவர் யார?
சீத்தலைச் சாத்தனார்
இளங்கோவடிகள்
தமிழக மலர்
தாமரை
செங்காந்தள்
ஆசிரியர் தினம்----
செப்டம்பர் 5
செப்டம்பர் 7
