wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

I Corinthians

Total questions: 40

Worksheet time: 1hrs 20mins

Name
Class
Date
1.

கொரிந்து சபையினர் எந்த ஒரு விஷயத்தில் குறைவில்லாதவர்களாய் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருந்தார்கள்?

What was one thing the church did not lack in Corinth?

a)

வரத்தில்

gift

b)

விசுவாசத்தில்

faith

c)

பரிசுத்தத்தில்

holiness

d)

கிருபையில்

grace

2.

குலோவேயாளின் வீட்டாரால் கொரிந்தியரிடம் இருந்த எதைப் பற்றி பவுலுக்கு அறிவிக்கப்பட்டது?

What was told to Paul about Corinthians by Chloe's people?

a)

பரிசுத்தம்

Holiness

b)

வாக்குவாதங்கள்

quarreling

c)

விசுவாசம்

faith

d)

உதாரத்துவம்

Generosity

3.

கீழ்கண்டவர்களில் யாருக்கு பவுல் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை?

Who had not Paul personally baptized at Corinth?

a)

கிறிஸ்பு

Crispus

b)

காயு

Gaius

c)

பொர்த்துனாத்து

Fortunatus

d)

ஸ்தேவானுடைய வீட்டார்

the household of Stephanus

4.

யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ----------- தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்;

For Jews demand signs and Greeks seek--------, but we preach Christ crucified.

a)

சாட்சி

Witness

b)

அறிவு

knowledge

c)

தேவர்கள்

gods

d)

ஞானத்தை

wisdom

5.

மேன்மைபாராட்டுகிறவன் எதைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக பவுல் கூறுகிறார்?

Upon what grounds may we boast?

a)

கர்த்தரை

in the Lord

b)

விசுவாசத்தை

in the faith

c)

சுவிசேஷத்தை

in the gospel

d)

கிருபையை

in the grace

6.

தவறான ஒன்றைக் கண்டுபிடி: பவுல், ‘“நான் பரிசுத்தத்தோடும் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்“ என்கிறார்

Find the wrong one: Paul says,” And I was with you in weakness and with holiness and in fear and much trembling"

a)

பலவீனத்தோடும்

in weakness

b)

பரிசுத்தத்தோடும்

with holiness

c)

பயத்தோடும்

in fear

d)

மிகுந்த நடுக்கத்தோடும்

much trembling

7.

கொரிந்தியர்களின் விசுவாசம் எதிலே நிற்கும்படி பவுல் பிரசங்கம் பண்ணினார்?

Paul preached that the faith of the Corinthians might not rest in the -------

a)

மனுஷருடைய ஞானத்தில்

wisdom of men

b)

பரிசுத்த ஆவியில்

Holy Spirit

c)

தேவனுடைய பெலத்தில்

power of God

d)

அப்போஸ்தலர்களின் சுவிசேஷத்தில்

gospel of the Apostles

8.

இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் எதை அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே என்று பவுல் கூறுகிறார்?

According to Paul, WHAT None of the rulers of this age did not understand, for if they had, they would not have crucified the Lord of glory?

a)

தேவவார்த்தை

word of God

b)

தேவஆவி

Spirit of God

c)

தேவகிருபை

grace of God

d)

தேவஞானம்

wisdom of God

9.

…………………… ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்?

For who knows a person's thoughts except the spirit of-------------- ?

a)

மனுஷனிலுள்ள

that person

b)

தேவனுடைய

God

c)

பரிசுத்தத்தின்

holiness

d)

பரலோகத்தின்

heaven

10.

யார் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்?

Who judges all things, but is himself to be judged by no one?

a)

ஞானவான்

the wise person

b)

ஆவிக்குரியவன்

the spiritual person

c)

தேவமனுஷன்

the man of God

d)

பக்தியுள்ள மனுஷன்

devoted person

11.

கீழ்கண்ட எந்த குணங்கள் கொரிந்தியருக்குள் இருக்கிறபடியால் அவர்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறார்கள் என்று பவுல் கூறுகிறார்?

Which of the following qualities does Paul say were in the Corinthians because they were carnal and walked in the flesh?

a)

குடிவெறியும் வாக்குவாதமும் பேதகங்களும்

drunkenness and strife, and divisions

b)

பொறாமையும் வாக்குவாதமும் குடிவெறியும்

envying, and strife and drunkenness

c)

பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் envying, and strife, and divisions,

d)

பேதகங்களும் குடிவெறியும் பொறாமையும்

divisions and drunkenness and envying

12.

பவுல் நட்டார். , தேவன் விளையச்செய்தார்.. நீர்ப்பாய்ச்சியது யார்?

Paul planted, God gave the increase. who watered?

a)

பேதுரு

Peter

b)

தீமோத்தேயு

Timothy

c)

யாக்கோபு

James

d)

அப்பொல்லோ

Apollos

13.

போடப்பட்டிருக்கிற அஸ்திபாரம் எது?

The foundation that which is laid, is---------.

a)

இயேசுகிறிஸ்து

Jesus Christ

b)

சுவிசேஷம்

the gospel

c)

உபதேசம்

the doctrine

d)

பரிசுத்த ஆவி

the Holy Spirit

14.

தேவன் ஞானிகளை எப்படி பிடிக்கிறார் என்று பவுல் கூறுகிறார்?

God catches the wise in their------------.

a)

ஞானத்திலே

wisdom

b)

தந்திரத்திலே

craftiness

c)

பைத்தியத்திலே

foolishness

d)

அறிவிலே

knowledge

15.

தவறான ஒன்றை கண்டுபிடி: பவுலாகிலும், யோவானாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது;

Find the wrong one: whether Paul or John or Apollos or Cephas or the world or life or death or the present or the future—all are yours,

a)

அப்பொல்லோவாகிலும்

Apollos

b)

உலகமாகிலும்

the world

c)

யோவானாகிலும்

John

d)

நிகழ்காரியங்களாகிலும்

the present

16.

உக்கிராணக்காரன் எப்படி காணப்படுவது அவனுக்கு அவசியம் என்று பவுல் கூறுகிறார்?

According to Paul what is very much required for the stewards?

a)

பரிசுத்தமுள்ளவனாக

holiness

b)

பயபக்தியுள்ளவனாக

devotion

c)

தாழ்மையுள்ளவனாக

humility

d)

உண்மையுள்ளவனாக

faithfulness

17.

எதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று கொரிந்தியர்கள் அப்போஸ்தலர்களாலே கற்றுக்கொள்ள வேண்டுமென பவுல் எழுதுகிறார்?

The Corinthians should learn by the apostle not to go beyond What?

a)

எழுதப்பட்டதற்கு

what is written

b)

சுவிசேஷத்திற்கு

the gospel

c)

தேவனுக்கு

God

d)

பரிசுத்த ஆவிக்கு

the Holy Spirit

18.

பொருத்துக Match

1. வேலைசெய்து – A. சகிக்கிறோம் 2. வையப்பட்டு – B. பாடுபடுகிறோம் 3. துன்பப்பட்டு - C. வேண்டிக்கொள்ளுகிறோம் 4. தூஷிக்கப்பட்டு – D. ஆசீர்வதிக்கிறோம்

1. When working – A. we endure 2. When reviled - B. we labor 3. when persecuted – C. we entreat 4. when slandered – D. we bless

a)

CADB

b)

BDAC

c)

ACBD

d)

DBAC

19.

கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், --------- அநேகர் உங்களுக்கு இல்லையே என பவுல் கூறுகிறார்?

For though you have countless guides in Christ, you do not have many -----------

a)

மேய்ப்பர்கள்

Pastors

b)

மூப்பர்கள்

elders

c)

தகப்பன்மார்

fathers

d)

சகோதரர்கள்

brothers

20.

தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, ----------உண்டாயிருக்கிறது.

For the kingdom of God does not consist in talk but in-------.

a)

பரிசுத்தத்திலே

holiness

b)

கிரியையிலே

deeds

c)

சமாதானத்திலே

peace

d)

பெலத்திலே

power

21.

விபசாரக் காரியஞ்செய்தவனை கொரிந்தியர்கள், அவர்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், எப்படி இருப்பதாக பவுல் கூறுகிறார்?

What was the attitude of the Corinth’s church in the matters of Immorality….. not rather mourned, or taken away that person?

a)

இறுமாப்படைந்திருக்கிறார்கள்

puffed up

b)

பெருமையடைந்திருக்கிறார்கள்

Pride

c)

பாவமடைந்திருக்கிறார்கள்

sinned

d)

கெட்டுப்போயிருக்கிறார்கள்

spoiled

22.

கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்கும், எனவே என்ன செய்கிறது நல்லதல்ல?

A little leaven leavens the whole lump, so what is not good to do?

a)

சேர்த்துக்கொள்வது

incorporating

b)

மேன்மைபாராட்டுகிறது

glorying

c)

இணைந்திருப்பது

Affiliating

d)

ஒத்திருப்பது

resembling

23.

எப்படிப்பட்ட புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம் என பவுல் கூறுகிறார்?

According to Paul, with the unleavened bread of what, Corinthians shall keep the feast?

a)

தூய்மை உண்மை

cleanliness and truth

b)

துப்புரவு நேர்மை

sincerity and honesty

c)

துப்புரவு உண்மை

sincerity and truth

d)

நேர்மை உண்மை

honesty and truth

24.

தவறான ஒன்றை கண்டுபிடி Find the wrong one

இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், பரியாசைக்காரர் விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.

Yet not altogether with the fornicators of this world, or with the covetous, or extortioners, or with scornful or with idolaters; for then must ye needs go out of the world.

a)

பொருளாசைக்காரர்

covetous

b)

கொள்ளைக்காரர்

extortioners

c)

விக்கிரகாராதனைக்காரர்

idolaters

d)

பரியாசைக்காரர்

scornful

25.

புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தீர்ப்புச்செய்கிறது யார்?

Who has to judge them that are without?

a)

தேவன்

God

b)

பவுல்

Paul

c)

கொரிந்து விசுவாசிகள்

Corinthians

d)

சாத்தான்

satan

26.

உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் யாரிடத்தில் போக வேண்டும்?

If any of you, having a matter against another, to whom to go to prosecute?

a)

நியாதிபதிகளிடத்தில்

the judges

b)

பரிசுத்தவான்களிடத்தில்

the saints

c)

தேவனிடத்தில்

God

d)

அநீதக்காரரிடத்தில்

the unjust

27.

எல்லாவற்றையும் அநுபவிக்க பவுலுக்கு ------------, ஆகிலும் பவுல் ஒன்றிற்கும் அடிமைப்படவில்லை.

All things are ----------- for Paul, but he will not be brought under the power of any.

a)

விருப்பமுண்டு

optional

b)

கிருபையுண்டு

graceful

c)

அதிகாரமுண்டு

lawful

d)

வரங்களுண்டு

gifted

28.

தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது எதினாலே எழுப்புவார்?

And God hath both raised up the Lord, and will also raise up us by his -----------

a)

கிருபையினாலே

grace

b)

அதிகாரத்தினாலே

authority

c)

இரக்கத்தினாலே

mercy

d)

வல்லமையினாலே

power

29.

கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே -------- ஆக இருக்கிறான்

But he that is joined unto the Lord is one-------

a)

ஆவியாக

spirit

b)

சரீரமாக

body

c)

மாம்சமாக

flesh

d)

மகிமையாக

glory

30.

கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய எதனால் தேவனை மகிமைப்படுத்துங்கள் என்று பவுல் கூறுகிறார்?

For ye are bought with a price: therefore, glorify God in --------

a)

உங்கள் ஆவியினாலும் உங்கள் ஆத்துமாவினாலும்

in your spirit and in your soul

b)

உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும்

in your body, and in your spirit

c)

உங்கள் துதியினாலும் உங்கள் ஆவியினாலும்

in your praise, and in your spirit

d)

உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆத்துமாவினாலும்

in your body, and in your soul

31.

எது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது?

What is one of one kind and one of another?

a)

கிருபை

grace

b)

விவாகம்

marriage

c)

வரம்

gift

d)

ஆசீர்வாதம்

blessing

32.

சரியான கூற்றுகளை கண்டுபிடி Choose the wright statements

A. மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது.B. மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள் C. அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும் D. அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் தள்ளிவிடப்படுகிறான்

A. The wife should not leave her husband. B. If a wife divorces her husband, she must remain unmarried C. If the unbeliever departs, let him depart D. The unbelieving husband is put away by his wife

a)

AB சரி and CD தவறு

AB right and CD wrong

b)

ABD சரி and C தவறு

ABD right and C wrong

c)

ACD சரி and B தவறு

ACD right and B wrong

d)

ABC சரி and D தவறு

ABC right and D wrong

33.

நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; யாருக்கு அடிமைகளாகாதிருங்கள் என பவுல் கூறுகிறார்?

You were bought with a price; do not become bondservants of ---------- .

a)

மனுஷருக்கு

Men

b)

பிசாசுக்கு

devil

c)

தேவனுக்கு

God

d)

அந்நியருக்கு

strangers

34.

கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறவன் யார்?

Who cares for the things that belong to the Lord, how he may please the Lord?

a)

அப்போஸ்தலன்

apostle

b)

விவாகமில்லாதவன்

unmarried

c)

விவாகம்பண்ணிக் கொடாமலிருக்கிறவன்

he that giveth her not in marriage

d)

ஊழியம் செய்கிறவன்

minister

35.

யார் அதிக நன்மை செய்கிறான் என பவுல் கூறுகிறார்?

Who does Paul say is doing more good?

a)

விவாகம்பண்ணிக் கொடாமலிருக்கிறவன்

he that giveth her not in marriage

b)

விவாகம்பண்ணாமலிருப்பவன்

he who does not marry

c)

விவாகம்பண்ணிக் கொடுக்கிறவன்

he that giveth her in marriage

d)

விவாகம்பண்ணுகிறவன்

he who marries

36.

எது இறுமாப்பை உண்டாக்கும்?

What is puffed up?

a)

அன்பு

love

b)

ஞானம்

wisdom

c)

மூடத்தனம்

foolishness

d)

அறிவு

knowledge

37.

அன்பு எதை உண்டாக்கும்?

What will love produce?

a)

பக்திவிருத்தியை

edification

b)

சகோதரசிநேகத்தை

brotherly love

c)

ஆறுதலை

comfort

d)

ஐக்கியத்தை

fellowship

38.

எது நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது?

What will not commend us to God?

a)

புசித்தல்

eating

b)

போஜனம்

Food

c)

உபவாசம்

fasting

d)

விக்கிரகம்

idols

39.

புசிக்கிறதைக் குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் யாருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பார்க்க வேண்டும்?

The right of our eating does not somehow become a stumbling block to the ------ .

a)

புறயினத்தார்க்கு

gentiles

b)

அவிசுவாசிகளுக்கு

unfaithful

c)

பலவீனருக்கு

weak

d)

விசுவாசிகளுக்கு

faithful

40.

ஒருவன் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தால் அவன் யாருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்?

To whom does one sin against if he sins against his brothers?

a)

தனக்கே

own self

b)

சபைக்கு

church

c)

ஆவிக்கு

Spirit

d)

கிறிஸ்துவுக்கு

Christ