wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

John 9,10,11

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Why did the parents of the blind man say that they did not know who healed their son?

குருடனுடைய தாய்தகப்பன்மார் தங்களுடைய குமாரனை குணப்படுதியது யார் என்று தெரியாது என ஏன் கூறினார்கள்

a)

They did not know Jesus

அவர்கள் இயேசுவை அறியவில்லை

b)

They were afraid of excommunication

ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கபடுவார்கள் என்று பயந்தார்கள்

c)

Since they did not see they did not believe

அவர்கள் காணாததினால் விசுவாசிக்கவில்லை

d)

None of the above

இவை ஏதுவுமில்லை

2.

Who asked Jesus if the man was blind because of his sin or his parents sin?

யார் இயேசுவிடம் "இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ" என்று கேட்டது.

a)

Disciples

சீஷர்கள்

b)

Pharisees

பரிசேயர்

c)

Neighbours of the blind man

குருடனுடைய அயலகத்தார்

d)

Parents of the blind man

குருடனுடைய தாய்தகப்பன்மார்

3.

Who called the blind man's parents to ensure that the man was born blind ?

அவன் பிறவி குருடன்தானா என்பதை உறுதி செய்ய அவனுடைய பெற்றோரை அழைத்தது யார்?

a)

Jews

யூதர்கள்

b)

Pharisees

பரிசேயர்

c)

People

ஜனங்கள்

d)

Teachers

ஆசாரியர்

4.

Jesus said he was the ____________________

இயேசு நானே ___________எனறார்

a)

Door of the sheep

ஆடுகளுக்கு வாசல்

b)

Door

வாசல்

c)

Good Shepherd

நல்ல மேய்ப்பன்

d)

A and C

ஏ மற்றும் சி

e)

All the above

மேற்கூறிய எல்லாம்

5.

In the sentence I have power to lay it down, and I have power to take it again, what does 'it' refer to?

அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு என்ற வாக்கியத்தில் 'அதை' என்ற வார்த்தை எதை குறிக்கிறது

a)

Commandment

கட்டளை

b)

Life

ஜீவன்

c)

Sheep

ஆடு

d)

Healing

சுகம்

6.

Jesus and Father are different

இயேசுவும் பிதாவும் வேறு வேறு

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

7.

As soon as Jesus heard Lazarus was sick he went to meet him.

லாசரு வியாதியாயிருக்கிறான் என்று இயேசு கேட்டவுடனேயே அவனை காண சென்றார்

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

8.

To whom did Jesus say, "if thou wouldest believe, thou shouldest see the glory of God"

நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று இயேசு யாரிடம் கூறினார்

a)

Martha

b)

Maria

மரியாள்

c)

Both Martha and Maria

மார்த்தாள் , மரியாள் இருவரிடமும்

9.

Who prophesied Jesus death?

இயேசுவின் மரணத்தை தீர்க்கதரிசனமாய் சொன்னது யார்?

a)

The Pharisees

பரிசேயர்

b)

The Disciples

சீஷர்கள்

c)

The High Priest

பிரதான ஆசாரியன்

d)

None of the above

இவைகளில் யாரும் இல்லை

10.

The Jews were unanimous in their opinion of Jesus.

இயேசுவை குறித்து யூதர்கள் ஒருமித்த கருத்து உடையவர்களாய் இருந்தார்கள்.

a)

Yes

ஆம்

b)

No

இல்லை