wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Genesis Review 3

Total questions: 115

Worksheet time: 58mins

Name
Class
Date
1.

சேத் பிறக்கும் போது ஆதாமின் வயது என்ன

a)

35

b)

135

c)

130

d)

133

2.

ஏனோக்கின் அப்பா பெயர் என்ன

a)

யாரேத்

b)

மெத்தூசலா

c)

கேனான்

3.

ஏனோக்கு பிறந்தபோது அவன் தகப்பனின் வயது என்ன

a)

152

b)

160

c)

62

d)

162

4.

நோவா என்பதற்க்கு அர்த்தம்

a)

சபிக்கப்படடவன்

b)

நம்மை தேற்றுவான்

c)

நமக்கு அதிக வேலையை ஏற்படுத்துவான்

5.

என் ஆவி ---- மனுஷனோடே போராடுவதில்லை

a)

எந்நாளும்

b)

எப்போதும்

c)

என்றைக்கும்

6.

மனுஷன் இருக்கப் போகும் நாட்கள்

a)

80

b)

120

c)

102

d)

82

7.

மனுஷகுமரத்திகளோடே கூடியது யார்

a)

தேவதூதர்

b)

தேவகுமாரர்

c)

தேவகுமாரன்

8.

யாருடைய அக்கிரமம் பூமியில் பெறுகினது

a)

தேவகுமாரர்

b)

இராட்ஷதர்

c)

மனுஷன்

d)

மனுஷகுமாரத்திகள்

9.

கர்த்தர் எவைகளை நிக்கிரகம் பண்ணுவேன் என்றார்

a)

ராட்ஷதர் மனுஷர் குமரத்திகள் பிராணிகள்

b)

மனுஷர் ஊரும் பிராணிகள் மிருகங்கள் ஆகாயத்துப் பறவைகள்

c)

மனுஷன் ராட்ஷதர் தேவ குமரத்திகள் பிராணிகள்

d)

மனுஷன் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள்

10.

65 வயதில் பிள்ளை பெற்றவர்கள் யார்

a)

கேனான் மகாலாலேயேல்

b)

மகாலாலேயேல் ஏனோக்கு

c)

கேனான் ஏனோக்கு

11.

மெத்தூசலா பிறந்தபோது ஆதாமின் வயது என்ன

a)

657

b)

687

c)

677

d)

622

12.

ஏனோக்கின் தாத்தா பெயர் என்ன

a)

மகலாலெயேல்

b)

யாரேத்

c)

மெகுயவேல்

13.

தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை ------கண்டு

a)

அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று

b)

அதிக அழகுள்ளவர்களென்று

c)

மிக சௌந்தரியமுள்ளவர்களென்று

d)

மிக அழகுள்ளவர்களென்று

14.

மனுஷனுடைய ---- பூமியிலே பெறுகினது

a)

அக்கிரமம்

b)

பாவம்

c)

மீறுதல்

d)

கீழ்படியாமை

15.

நோவாவின் குமாரரின் பெயர்

a)

சேம் காம் யாப்பேத்

b)

சாம் கம் யாபேத்

c)

சேம் காம் யாபேத்

16.

யாருடைய முடிவு தேவனுக்கு முன்பாக வந்தது

a)

மாம்சமான யாவரின்

b)

பாவிகளின்

c)

மனுஷர்களின்

17.

பேழை எந்த மரத்தால் உண்டாக்கப்பட்டது

a)

கொப்பேர்

b)

சீத்திம்

c)

கர்வாலி

18.

பேழையின் நீளம் அகலம் உயரம்

a)

200 50 30

b)

300 30 50

c)

300 50 30

d)

200 40 50

19.

வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல்---- வரப்பண்ணுவேன்

a)

மழையை

b)

ஜலப்பிரளயத்தை

c)

கொடும் வறட்சியை

20.

பேழையில் எத்தனை ஜன்னல் இருந்தது

a)

3

b)

2

c)

1

d)

0

21.

குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான் - இது ஆதியாகமத்தில் எத்தனை முறை வருகிறது

a)

17

b)

18

c)

19

d)

15

e)

16

22.

தேவன் அது நல்லது என்று கண்டார் - இது ஆதியாகமத்தில் எத்தனை முறை வருகிறது

a)

5

b)

3

c)

7

d)

6

e)

4

23.

எது மிகவும் நன்றாயிருந்தது? எத்தனையாவது நாள் ஆயிற்று?

a)

தேவன் உண்டாக்கின எல்லாம்

b)

6

c)

5

d)

தேவன் சிருஸ்டித்தவைகளெல்லாம்

24.

தேவன் எவைகளை முதலாவது ஆசீர்வதித்தார்

a)

மகா மச்சங்கள் சகலவித நீர் வாழும் ஜந்துக்கள்

b)

சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகள்

c)

ஆண் பெண்

d)

ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும்

25.

தேவன் எந்த நாளை ஆசீர்வதித்தார்

a)

7

b)

6

c)

5

d)

எல்லா நாளையும்

e)

ஒரு நாளையும் அல்ல

26.

ஏன் தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்தார்

a)

ஓய்ந்திருந்தபடியால்

b)

வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்ததால்

c)

கிரியைகளையெல்லாம் முடித்ததால்

27.

எங்கு பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு

a)

ஆவிலா தேசத்தில்

b)

எத்தியோப்பியா தேசத்தில்

c)

அசீரியாவில்

28.

தேவன் மனுஷனுக்கு இடட முதல் கட்டளை? Write Bible verse

a)

2:10

b)

2:16

c)

2:17

d)

2:18

29.

இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். Bible verse

a)

2:24

b)

2:17

c)

2:18

d)

2:25

30.

தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தை எப்போது உண்டாக்கினார்?

a)

ஏழாம் நாளில்

b)

ஆறாம் நாளில்

c)

ஏழு நாளுக்கு பிறகு

31.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் எதற்காக வைத்தார்.

a)

பண்படுத்த

b)

காக்க

c)

பாதுகாக்க

d)

கனியை புசிக்க

32.

தேவன் மண்ணினாலே உருவாக்கியாது. சரியானவற்றை டிக் செய்யவும்

a)

சகலவித மிருகங்கள்

b)

சகலவிதப் பறவைகள்

c)

மனுஷன்

d)

மனுஷி

e)

ஊர்வன

33.

தேவன் தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியை : நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் . True or False

(a)  

34.

கர்த்தரால் சபிக்கப்பட்டது (human, animal). Tick right answers

a)

சர்ப்பம்

b)

ஸ்திரீ

c)

ஆதாம்

d)

இஸ்மாயில்

e)

காயீன்

35.

உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும். Write bible verse.

a)

12:16

b)

13:16

c)

12:17

d)

13:17

e)

12:10

36.

அத்சாத்சோன் தாமாரில் எமோரியர் குடியிருந்தார்கள் . True or False

(a)  

37.

ஆபிரகாமும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் விழுந்தது எப்போது?

a)

இராக்காலத்தில்

b)

அதிகாலையில்

c)

காலையில்

d)

சூரியன் அஸ்தமிக்கும் போது

38.

ஆதியாகாமத்தில் வரும் பள்ளத்தாக்குகளின் பெயரை tick செய்யவும்

a)

சித்தீம், சாவே

b)

கேராரின் பள்ளத்தாக்கு

c)

எபிரோன்

d)

ஈரோத், சாரேத்

e)

எஸ்கோல், ஆகோர்

39.

நித்திய உடன்படிக்கை - சரியானவற்றை டிக் செய்யவும்

a)

தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டானது

b)

கர்த்தருக்கும் ஆபிரகாமுக்கும், ஆபிரகாமுக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் ஆபிரகாமின் சந்ததிக்கும் நடுவேயான உடன்படிக்கை

c)

ஆபிரகாமின் வீட்டிலே பிறந்த பிள்ளையும், ஆபிரகாமினால் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், மாம்சத்திலே செய்யும் விருத்தசேதனம்

d)

ஈசாக்குக்கும், அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் தேவன் ஸ்தாபிப்பது

e)

கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்

40.

இஸ்மவேல் பிறந்த போது ஆபிராம் சாராயின் வயது என்ன?

4 lines
41.

எப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள். வசனம் என்ன

a)

சேத்துக்கு ஒரு குமாரன் பிறந்தபோது

b)

4:26

c)

3:24

d)

4:24

e)

4:25

42.

யாரெல்லாம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டதாக ஆதியாகமத்தில் வாசிக்கிறோம்?

a)

மனுஷர்

b)

ஆபிராம், ஆபிரகாம்

c)

ஈசாக்கு

d)

யாக்கோபு

e)

யோசேப்பு

43.

ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ள படடனங்கள் எவை

a)

காலாகு

b)

ஊர்

c)

சாலேம்

d)

சீகேம்

e)

தின்காபா

44.

கர்த்தர் யோசேப்புக்கு தரிசனமானார். True or False

(a)  

45.

யோசேப்புக்கு முன்பாக எகிப்திற்கு வந்தவர்கள் யார்?

a)

ஆபிராம்

b)

Jacob

c)

Isaac

46.

நிம்ரோத் யாருடைய சந்ததி

a)

காம்

b)

இஸ்மவேல்

c)

யாப்பேத்

d)

சேம்

e)

ஏசா

47.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை துர்த்திவிட்டார். True or False

(a)  

48.

ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய தேவன் வைத்தது என்ன

a)

கேரூபீன்கள்

b)

வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயம்

c)

சேராபீன்கள்

49.

எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது. இது யார் யாரிடம் கூறியது

a)

காயீன்

b)

இஸ்மவேல்

c)

ஏசா

d)

கர்த்தர்

e)

தேவன்

50.

ஏனோக்கை எடுத்துக் கொண்டது யார்

a)

தேவன்

b)

தூதன்

c)

கர்த்தருடைய தூதனானவர்

d)

கர்த்தர்

51.

லாமேக்கு நோவாவை பெறும்போது அவன் வயது என்ன

a)

182

b)

65

c)

36

d)

187

52.

லாமேக்கின் தகப்பன் யார்; லாமேக்கை எந்த வயதில் பெற்றான்

a)

நோவா

b)

மெத்தூசலா

c)

182

d)

187

e)

ஏனோக்கு

53.

என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. இது யார் சொன்னது; வசனம்

a)

கர்த்தர்

b)

தேவன்

c)

6:2

d)

6:1

e)

6:3

54.

பேழைக்குள் சேர்த்து வைக்கப்படட ஆகாரம் எவை

a)

சகலவித போஜனபதார்த்தங்கள்

b)

உச்சிதமான பதார்த்தங்கள்

c)

தின்பண்டங்கள்

d)

அப்பம்

e)

ருசியுள்ள பதார்த்தங்கள்

55.

பூமியின்மீதெங்கும் --- உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும்,

a)

வித்தை

b)

ஜீவஜந்துக்கள் அனைத்தையும்

c)

ஜீவசுவாசமுள்ள யாவையும்

56.

மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் எத்தனை முழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று.

a)

15

b)

7

c)

10

d)

14

57.

எப்பொழுது ஜலம் அமர்ந்தது

a)

தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணின போது

b)

வானத்து மழை நின்றபோது

c)

ஜலப்பிரளயம் நின்றபோது

d)

ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டபோது

58.

இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன். Who said this?

a)

யாக்கோபு

b)

யோசேப்பு

c)

ஆபிரகாம்

d)

ஈசாக்கு

59.

அம்மோன் புத்திரருக்குத் தகப்பன் யார். இவனுடைய பெற்றோரின் பெயர் என்ன

a)

பென்னம்மி

b)

அம்மோன்

c)

லோத்து இளையவள்

d)

லோத்து மூத்தவள்

e)

ஏசா

60.

சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போனது யார்

4 lines
61.

உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று யார் யாரிடம் சொன்னது.

a)

தேவன்

b)

அபிமெலேக்கு

c)

பார்வோன்

d)

யோசேப்பு

e)

நோவா

62.

ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி - இது யார் யாரிடம் சொன்னது

a)

தேவன்

b)

அபிமெலேக்கு

c)

பார்வோன்

d)

கர்த்தர்

63.

ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ? Who asked this? It is in which chapter?

4 lines
64.

சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ? இது யார் யாரிடம் கேட்டது? It is in which chapter?

4 lines
65.

பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவன் யார்? பெற்றது யார்?

a)

கஸ்லூகீம்

b)

கப்தொரீம்

c)

மிஸ்ராயீம்

d)

காம்

e)

கூஷ்

66.

கானானின் மூத்த மகன் பெயர் என்ன

a)

சீதோன்

b)

எமோரியர்

c)

ஏவியர்

d)

எபூசியர்

67.

வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமான் யார்?

4 lines
68.

நானூறு சேக்கல் நிறை வெள்ளிக்கு ஆபிரகாம் என்ன வாங்கினான்? யாரிடமிருந்து?

4 lines
69.

தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள். இதை சொன்னனது யார்?

4 lines
70.

எவைகளைக்குறித்துக் கவலைப்படவேண்டாம் என்று பார்வோன் ஆதி. 45: 20 ல் கூறுகிறார்

a)

தட்டுமுட்டுகளை

b)

ஆகாரத்தை

c)

எதிகாலத்தை

d)

பயணத்தை

e)

தங்குவதற்கான இடத்தை

71.

ஆபிரகாமைச் சோதித்தது யார? Its in which chapter

4 lines
72.

கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் எங்கேயிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டார்

4 lines
73.

கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? இது யார் யாரிடம் சொன்னது? Write the bible verse

4 lines
74.

இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம் பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது. Who said this and write bible verse.

4 lines
75.

ஆபிரகாமுக்கு பிறந்த பிள்ளைகள் யார்?

a)

சிம்ரான்

b)

மீதியான்

c)

யக்ஷான்

d)

எயூஸ்

e)

எலீப்பாஸ்

76.

ஏனோசுடைய வயது என்ன?

a)

905

b)

912

c)

930

d)

365

77.

யாருக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.

4 lines
78.

எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.

இதை சொன்னனது யார்? யார் அந்த சகோதரி? Write bible verse.

4 lines
79.

சாராள் எங்கு மரித்தாள்? at what age?

4 lines
80.

ஆராமுக்குத் தகப்பன் யார்?

4 lines
81.

ஆபிரகாம் விவாகம்பண்ணியிருந்த இன்னொரு ஸ்திரீயின் பெயர் என்ன?

a)

கேத்தூராள்

b)

மில்க்காள்

c)

சோத்துராள்

d)

சேத்தூராள்

82.

ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் யாருக்கு கொடுத்தான்

a)

இஷ்மவேலுக்கு

b)

ஈசாக்குக்கு

c)

சாராளுக்கு

83.

ஆபிரகாம் மறுமனையாட்டிகளின் பிள்ளைகளை எங்கு அனுப்பினான்?

a)

கீழ்தேசத்துக்கு

b)

மேல்தேசத்துக்கு

c)

தெற்கே

84.

ஆபிரகாம் உயிரோடிருந்த நாட்கள் எவ்வளவு?

a)

175

b)

127

c)

125

85.

ஆபிரகாமை அடக்கம்பண்ணியது யார்?

a)

ஈசாக்கும் லோத்தும்

b)

ஈசாக்கும் இஸ்மவேலும்

c)

லோத்தும் இஸ்மவேலும்

86.

ஆபிரகாம் எங்கு அடக்கம்பண்ணப்பட்டான்?

a)

மக்பேலா என்னப்பட்ட குகையிலே

b)

குகையிலே

c)

எப்பெரோனின் நிலத்தில்

d)

சோகாரின் நிலத்தில்

87.

ஆபிரகாம் மரித்தபின் ஈசாக்கு எங்கு குடியிருந்தான்?

a)

லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய்

b)

லகாய்ரோயீ என்னும் துரவில்

c)

கானான் தேசத்தில்

88.

ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது அவன் வயது என்ன?

a)

40

b)

30

c)

27

d)

35

89.

ரெபெக்காள் பிள்ளை பெற்றபோது ஈசாக்கின் வயது என்ன

a)

40

b)

50

c)

60

d)

55

90.

ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு என்ன சமைத்துக்கொண்டிருந்தான்.

a)

கூழ்

b)

போஜனம்

c)

அப்பம்

d)

பதார்த்தம்

91.

அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே என்ன செய்து கொண்டிருந்தான்

a)

விளையாடிக்கொண்டிருந்தான்

b)

சமைத்துக்கொண்டிருந்தான்

c)

தியானம் செய்து கொண்டிருந்தான்

92.

ஈசாக்கு எந்தத் தேசத்தில் விதை விதைத்தான்?

4 lines
93.

ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, --- ------

a)

மகா பெரியவனானான்

b)

மகா பணக்காரனான்

c)

பலத்த ஜாதியானான்

94.

ஏசா விவாகம்பண்ணின போது அவன் வயது என்ன

(a)  

95.

அபிமெலேக்கின் சேனாபதி பெயர் என்ன

a)

பிகோல்

b)

அகுசாத்

c)

கேரார்

96.

பெலிஸ்தர் ஈசாக்கின் பேரில் பொறாமைகொள்ள காரணம் என்ன

a)

ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினால்

b)

ஆடு மாடு, ஒட்டகம் வேலைக்காரர் வேலைக்காரி இருந்தபடியினால்

c)

மகா பெரியவனாயிருந்தபடியால்

97.

ஆபிரகாம் வேலைக்காரர் வெட்டின துரவுகளை தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டது யார்

a)

பெலிஸ்தர்

b)

கேராரின் ஜனங்கள்

c)

பெயர்சபா ஜனங்கள்

98.

அபிமெலேக்கு ஈசாக்கை தங்களை விட்டுப் போகும்படி சொல்ல காரணம் என்ன

a)

எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய்

b)

எங்களைப் பார்க்கிலும் மகா பெரியவனானாய்

c)

கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்

99.

அபிமெலேக்கு ஈசாக்கை போகச்சொன்னபோது அவன் எங்கு போய் கூடாரம் போட்டான்

a)

கேராரின் பள்ளத்தாக்கிலே

b)

பள்ளத்தாக்கிலே

c)

பெயெர்செபாவிலே

100.

கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் ---- பலன் அடைந்தான்;

(a)  

101.

ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டிய பொது என்ன கண்டார்கள்

a)

சுரக்கும் நீரூற்றை

b)

ஏசேக்கை

c)

வேறொரு துரவை

102.

2வாது துரவுக்கு என்ன பேரிடடார்கள்

a)

சித்னா

b)

ஏசேக்கு

c)

பெயெர்செபா

d)

ரெகொபோத்

103.

மூன்றாவது துரவின் பெயர் என்ன

a)

பெயெர்செபா

b)

சித்னா

c)

ஏசேக்கு

d)

ரெகொபோத்

104.

கர்த்தர் ஆபிரகாமை பற்றி ஈசாக்கிடம் சொல்வதென்ன

a)

நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன்

b)

என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்

c)

என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமுடைய தேவன்

d)

நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன்

105.

கர்த்தர் ஈசாக்குக்கு ராத்திரியிலே தரிசனமான இடம்

4 lines
106.

ஈசாக்கின் வேலைக்காரர் பெயெர்செபாவிலே ஒரு துரவை வெட்டினார்கள். True or False

(a)  

107.

ஈசாக்கு பெயெர்செபாவிலே ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். True or False

(a)  

108.

ஈசாக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்து வெறித்தார்கள் . True or False

(a)  

109.

காலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். True or False

(a)  

110.

ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள். அதின் பெயர் என்ன

a)

சேபா

b)

ஏசேக்கு

c)

சித்னா

d)

ரெகொபோத்

e)

பெயெர்செபா

111.

இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.


இது யார் யாரிடம் சொன்னது? அது எந்த தேசம்.

4 lines
112.

கர்த்தருடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, அவர் விதிகளையும், அவர் கற்பனைகளையும், அவர் நியமங்களையும், அவர் பிரமாணங்களையும் கைக்கொண்டது யார்? இது யாரிடம் சொல்லப்பட்ட்து

a)

ஆபிரகாம்

b)

ஈசாக்கு

c)

யாக்கோபு

d)

யோசேப்பு

113.

என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தை வரப்பண்ணிக்கொள்வேனே. இது யார் யாரிடம் சொன்னது

4 lines
114.

சர்வவல்லமையுள்ள ----- உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி; தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக. இது யாரால் யாருக்கு சொல்லப்பட்ட்து

a)

கர்த்தர்

b)

தேவன்

c)

ஈசாக்கு

d)

யாக்கோபு

e)

யோசேப்பு

115.

நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு. இது யார் யாரிடம் சொன்னது.

4 lines