wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

John 18-21

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

When Jesus was arrested did they take him first to the high priest?

இயேசுவைப்பிடித்து முதலாவது அவரை பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்களா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

2.

What was the men's reaction when Jesus said he was the one they were seeking?

அவர்கள் தேடுகிற இயேசு அவர்தான் என்று இயேசு கூறிய போது அவரை கைது செய்ய வந்தவர்களின் எதிர்வினை எப்படியிருந்தது

a)

They were very happy

அவர்கள் மிகுவும் மகிழ்ச்சியடைந்தார்கள்

b)

They were angry

அவர்கள் கோபமடைந்தார்கள்

c)

They went backward and fell to the ground

பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்

d)

None of the above

இவை எதுவுமில்லை

3.

What did the soldiers not do to Jesus when he was arrested?

இயேசுவை கைது செய்யும் போது, இவைகளில் போர்ச்சேவகர் எதை செய்யவில்லை?

a)

Platted and put a crown of thorns

முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்தார்கள்

b)

Scourge him

வாரினால் அடிப்பித்தார்கள்

c)

Put a purple robe

சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தினார்கள்

d)

Smote him with their hands

கையினால் அடித்தார்கள்

4.

Who said, "We have a law, and by our law he ought to die, because he made himself the Son of God."


"எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும்" என்று கூறியது யார்

a)

Jews

யூதர்கள்

b)

Chief Priest

பிரதான ஆசாரியர்

c)

Pilate

பிலாத்து

d)

Annas

அன்னாஸ்

5.

What was the judgement place where Pilate sat called?

பிலாத்து நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்த இடத்தின் பெயர் என்ன?

a)

Pavement

தளவரிசைப்படுத்தின மேடை

b)

Gabbatha

கபத்தா

c)

Golgotha

கொல்கொதா

d)

Option A and B

ஏ மற்றும் பி

e)

Option A and C

ஏ மற்றும் சி

6.

The title on the cross was written in ________language.

சிலுவையின்மேலிருந்த மேல்விலாசம் ____________பாஷையில் எழுதியிருந்தது

a)

Hebrew

எபிரெயு

b)

Greek

கிரேக்கு

c)

Latin

லத்தீன்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

7.

How many fishes were in the net?

வலையில் எத்தனை மீன்கள் இருந்தன?

a)

153

நூற்றைம்பத்துமூன்று

b)

155

நூற்றைம்பத்துஐந்து

c)

53

ஐம்பத்திமூன்று

d)

255

இருநூற்றைம்பத்துஐந்து

8.

Why did John write these things?

யோவான் ஏன் இந்த நூலை எழுதினார்?

a)

So that we know what happened

நடந்தவைகளை அறிந்துக்கொள்ள

b)

so that his literary skills come to light

அவருடைய இலக்கிய திறன்கள் வெளிப்பட

c)

So that his testimony is true

அவருடைய சாட்சி மெய்யென்று அறிந்துக்கொள்ள

d)

So that his love for Jesus is known

இயேசுவின் மேல் அவர் வைத்த அன்பு வெளிப்பட

e)

All the above

மேலே உள்ள அனைத்தும்

9.

Who was first to reach Jesus Sepulchre when Mary said Jesus body was not there?

இயேசுவின் உடல் கல்லறையில் இல்லை என்று மரியாள் கூறியவுடன் யார் முதலில் கல்லறையை அடைந்தார்?

a)

Mary

மரியாள்

b)

Peter

பேதுரு

c)

Thomas

தோமா

d)

The other disciple

மற்றச் சீஷன்

10.

How did the disciples receive the holy spirit?

சீஷர்கள் பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுககொண்டார்கள்?

a)

It was poured on them

அவர்கள் மேல் ஊற்றப்பட்டது

b)

It was breathed on them

அவர்கள் மேல் ஊதப்பட்டது

c)

It was received through prayer

ஜெபத்தினால் பெற்றுக்கொண்டார்கள்

d)

It was received after submission to God

பிதாவிடம் ஒப்பு கொடுத்த பின்பு பெற்றுக்கொண்டார்கள்