wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

II Corinthian Part-II (5-8)

Total questions: 20

Worksheet time: 41mins

Name
Class
Date
1.

பரலோகத்திலே நமக்கு எப்படிப்பட்ட வீடு உண்டென்று அறிந்திருக்கிறோம்?

What kind of house do we have in heaven?

a)

நித்திய வீடு

eternal house

b)

அழியாத வீடு

immortal house

c)

தங்க மாளிகை

gold house

d)

பரிசுத்த வீடு

holy house

2.

நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் கர்த்தருக்கு எப்படியிருக்க நாடுகிறோம்?

How do we labour to be to the LORD, whether present or absent?

a)

பரிசுத்தமானவர்களாய்

to be holy unto Him

b)

பிரியமானவர்களாய்

to please Him

c)

ஜீவனுள்ளவர்களாய்

to be alive in Him

d)

பயபக்தியுள்ளவர்களாய்

to be Godfearing

3.

அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் எதற்கு முன்பாக வெளிப்படவேண்டும்?

Where have we to stand so that each one may receive what is due for our good or evil?

a)

பரலோக நியாயாசனம்

judgment seat of heaven

b)

தேவனின் நியாயாசனம்

judgment seat of God

c)

கிறிஸ்துவின் நியாயாசனம்

judgment seat of Christ

d)

பரிசுத்த நியாயாசனம்

judgment seat of Holiness

4.

தேவன், இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, எப்படிப்பட்ட ஊழியத்தை தங்களுக்கு ஒப்புக்கொடுத்தார் என பவுல் கூறுகிறார்?

God, who through Christ reconciled us to himself and gave us the ministry of ----------- .

a)

ரட்சிப்பின் ஊழியம்

salvation

b)

கிருபையின் ஊழியம்

grace

c)

தேவனின் ஊழியம்

God

d)

ஒப்புரவாக்குதலின் ஊழியம்

reconciliation

5.

தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக எப்படியிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்?

As God exhorts us, how are we, for Christ's sake, beg you to be reconciled to God?

a)

ஸ்தானாபதிகளாய்

ambassadors

b)

அப்போஸ்தலர்களாய்

apostles

c)

ஊழிக்காரர்களாய்

ministers

d)

பணிவிடைக்காரர்களாய்

servants

6.

எதை கொரிந்தியவர்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய பவுல் அவர்களுக்குப் புத்திசொல்லுகிறான்?

Paul counsels the Corinthians that they may not take ---------of God in vein.

a)

ரட்சிப்பை

redemption

b)

கிருபையை

grace

c)

இரக்கத்தை

mercy

d)

சுவிசேஷத்தை

gospel

7.

ஏன் பவுல் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், தங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறான்?

Why was Paul so careful not to put obstacle in anyone's way?

a)

தேவ நாமம் உயர்தப்பட

the name of God be exalted

b)

தேவ மகிமைக்காக

for the glory of God

c)

ஊழியம் குற்றப்படாதபடிக்கு

the ministry may not be blamed

d)

தேவதூஷணம் ஆகாதபடிக்கு

not to blaspheme

8.

கொரிந்தியர்களோடு பேச பவுலும் அவன் சார்ந்தவர்களின் வாய் திறந்திருக்கிறது, அவர்கள் இருதயம் ------------

Our Paul and his Co’s mouth is open unto Corinthians, their heart is ---------

a)

ஏங்குகிறது

longing

b)

சோர்ந்திருக்கிறது

tired

c)

மகிழ்ந்திருக்கிறது

rejoiced

d)

பூரித்திருக்கிறது

enlarged

9.

சரியான கூற்றைத் தேர்ந்தெடு A.நீங்கள் மகிமையுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. B. தேவனுடைய ஆலயத்துக்கும் பேலியாளுக்கும் இசைவேது?C.நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறது போல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.D.உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.

Choose the right statement A.we are the temple of the glorious God B.What agreement has the temple of God with Belial? C.I speak as to children, widen your hearts also.D.you are restricted in your own affections

a)

CD

b)

BC

c)

AB

d)

BD

10.

நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், எதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்?

Go out from their midst, and be separate from them, says the Lord, and touch not the ---------------

a)

தீட்டானதை

impure

b)

அசுத்தமானதை

unclean

c)

பரிசுத்தமில்லாததை

unholy

d)

பேலியாளுடையதை

things of Belial

11.
மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே என்ன செய்ய வேண்டும்? Let us cleanse ourselves from all filthiness of the flesh and spirit, ------- holiness in the fear of God. 
a)
பின்பற்றக்கடவோம் following
b)
தெரிந்துகொள்ளக்கடவோம் knowing
c)
பூரணப்படுத்தக்கடவோம் perfecting
d)
தரித்துக்கொள்ளக்கடவோம் wearing
12.

எந்த நாட்டிலே வந்தபோது, பவுல் மற்றும் அவனோடிருந்தவர்களின் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், உபத்திரவப்பட்டார்கள்?

In what country did Paul and his companions suffer when they arrived, with no rest for their bodies?

a)

ஆசியா

Asia

b)

கொரிந்து

Corinth

c)

ரோமாபுரி

Rome

d)

மக்கெதோனியா

Macedonia

13.

சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் யார் வந்ததினாலே பவுல் மற்றும் அவனோடிருந்தவர்களுக்கு ஆறுதல்செய்தார்?

God, who comforts the downcast, comforted Paul and his companions by the coming of ------------ .

a)

தீத்து

Titus

b)

தீமோத்தேயு

Timothy

c)

சீலா

Silas

d)

மாற்கு

Mark

14.

எப்படிப்பட்ட துக்கம் மரணத்தை உண்டாக்குகிறது?

What type of grief produces death?

a)

மாம்ச துக்கம்

Fleshly grief

b)

லௌகிக துக்கம்

worldly grief

c)

மனஸ்தாபப்படுகிற துக்கம்

repenting grief

d)

தேவனுக்கேற்ற துக்கம்

godly grief

15.

தீத்து தன்னை ஏற்றுக்கொண்ட சந்தோஷத்தோடு, மற்ற எதற்காகவும் கொரிந்தியர்கள் மீது அதிக அன்பாயிருந்தான்?

What had served to increase Titus' affection for the Corinthians beside accepting him?

a)

மனந்திரும்பியதால்

their repentance

b)

மனோவாஞ்சையாய் இருந்ததால்

their reception

c)

கட்டளைக்கு அமைந்திருந்ததால்

their obedience

d)

வசனத்தை ஏற்றுக்கொண்டதால்

their acceptance of word

16.

கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தவர்கள் யாவர்?

Who with their abundance of joy and their extreme poverty have overflowed in a wealth of generosity on their part?

a)

யெருசலேம் நாட்டினர்

people of Jerusalem

b)

ரோமாபுரி நாட்டினர்

people of Rome

c)

அகாயா நாட்டினர்

people of Achaia

d)

மக்கெதோனியா நாட்டினர்

people of Macedonia

17.

தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, மக்கெதோனியா சபையினர் மனதுள்ளவர்களாய் இருந்தார்கள் என்பதற்கு யார் சாட்சி?

Who is the witness that the Church of Macedonia was so mindful to give beyond their means, of their own accord?

a)

பவுல்

Paul

b)

தீத்து

Titus

c)

லூக்கா

Luke

d)

தீமோத்துயு

Timothy

18.

தர்மப்பணத்தை நிர்வகிக்க எத்தனை பேர் பவுலால் அனுப்பப்பட்டனர்?

How many men were sent by Paul to administer this collection?

a)

இரண்டு

two

b)

மூன்று

three

c)

நான்கு

four

d)

ஐந்து

five

19.

தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் குற்றப்படுத்தாதபடிக்கு பவுல் மற்றும் அவனோடிருந்தவர்களும் எதை செய்ய நாடினார்கள்?

What did Paul and his companions try to do so that no one would blame them about the generous gift?

a)

ஏழைகளுக்கு உதவி செய்ய

to help the poor

b)

ஜாக்கிரதையாய் செலவு செய்ய

to spend carefully

c)

யோக்கியமானவைகளை

honest things

d)

கணக்கு வைக்க

keep accounts

20.

கொரிந்தியர்கள் சபைகளுக்கு முன்பாக தங்களை விசாரிக்கிறவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பவுல் விரும்பினார்?

What did Paul want the Corinthians to show to these men and the other churches?

a)

உதவி செய்ய

to help

b)

சாட்சி சொல்ல

to bear witness

c)

தர்மபணத்தை பகிர்ந்தளிக்க

to share the genereous gift

d)

அன்பை திருஷ்டாந்தப்படுத்த

give proof of their love