Free Printable Worksheets
NEW
Font size
More settings
கதையில் யாருடைய மகனுக்குத் திருமண ஊர்வலம் நடந்தது.
வணிகர் மகன்
அரசர் மகன்
உழவர் மகன்
மரியாதை இராமன் மகன்
பானையை உடைத்தது யார் ?
சிறுவன்
யானை
உழவர்
வணிகர்
ஆத்திரக்காரனுக்குப் ------- மட்டு
பெருமை
புத்தி
குணம்
அழகு
யானைக்கும் ---------- சரி
யானைக்கும்
பானைக்கும்
பூனைக்கும்
எலிக்கும்
நரிக்கும்
வணிகர் ---------- நாட்டைச் சேர்ந்தவர்
இத்தாலி
அரபு
இந்தியா
இலங்கை
View all
5 questions
பழமொழி ஆண்டு 6
Worksheet
•
4th - 6th Grade