Font size
Worksheetsநிகழ்கலை
Total questions: 20
Worksheet time: 11mins
__________ என்னும் பதில்களைச் செம்பையோ,சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுவது, கரகாட்டம்
கரகாட்டம்
கரகம்
நிகழ்கலை
காவடியாட்டம்
பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே ______________
காவடியாட்டம்
ஒயிலாட்டம்
கரகாட்டம்
நிகழ்கலை
இது என்ன கலை?
தொற்பாவைக் கூத்து
தோற்பாவைக் கூத்து
கூத்து
தொர்பாவைக் கூத்து
சிலப்பதிகாரத்தில் ___________ ஆடிய பதினொரு வகை ஆடல்களில் '_____________' என்ற உடலும் குறிப்பிடப்படுகிறது.
மதவி, கரகம்
மாதவி,குடக்கூத்து
குடக்கூத்து, மாதவி
மாதவி,கூடக்கூத்து
பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே ______________
காவடியாட்டம்
ஒயிலாட்டம்
கரகாட்டம்
நிகழ்கலை
இது என்ன கலை ?
ஒயிலாட்டம்
ஓயிலாட்டம்
தேவராட்டம்
காவடியாட்டம்
கரகாட்டத்தின் துணையாட்டமாகவும் _________________ ஆடப்படுகிறது.
கரகாட்டம்
மயிலாட்டம்
மயில்
நிகழ்கலை
உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படும் __________
தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி .
தேவதுந்துபி
தவதுந்துபி
உறுமி
தேவர்வையாட்டம்
_________________ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம்.
ஒயிலாட்டம்
தப்பு ஆட்டம்
தேவராட்டம்
தெருக்கூத்து
_______________ பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக்காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் என்று.
புரவி ஆட்டம்
குதிரை
பொய்க்கால் குதிரை
போலச்செய்தல்
அரசன்,அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாண்டும் __________,_____________ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
புரவி ஆட்டம்,புரவி நாட்டியம்
புரவி, புரவி
புரவி ஆட்டம், நாட்டியம்
புரவி, நாட்டியம்
அருச்சுனன் தபசு என்பது ________ வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது.
இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.இவர் யார்?
ந.முத்துசாமி
குமரகுருபர்
கந்தசாமி
கம்பர்
தெருக்கூத்து ஒரு கதையை ____________,______________,ஆடல்,பாடல்,மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர்
வசனம்,இசை
பாடல்,இசை
இசை, வசனம்
______________ இல்லாத ஆட்டங்களில் புலி ஆட்டமும் ஒன்று.
கலையாகத்
கலையாகத் திகழ்வது
பாட்டும் வசனமும்
பாட்டும்
நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே _________________.
தெருக்கூத்து
தோற்பாவைக் கூத்து
தோலால் ஆன பாதையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் __________________ என்னும் பெயர் பெற்றது.
தோற்பாவை
தோற்பாவை கூத்து
பாவை குறித்த செய்திகள் ________________ முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
சங்ககாலம்
காலம்
பொய்க்கால் குதிரையாட்டம் ___________________ கச்சிகொடி என்றும் ________________ குதிரைக்களி என்றும் அழைக்கப்படுகின்றது
இராஜஸ்தானில்,கேரளத்தில்.
கேரளத்தில்,இராஜஸ்தானில்
இராஜஸ்தானில்,டெல்லி
ஆண்கள் மட்டுமே ஆடிவந்த இந்த ஆட்டம் தற்போது பெண்களாலும் ஆடப்படுகின்றது இவ்வாட்டாம் ________________.
தப்பு
தப்பு ஆட்டம்
புலி ஆட்டம்
புலி
