wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Hebrews 1-5 by Maria Anthuvan M

Total questions: 25

Worksheet time: 43mins

Name
Class
Date
1.

சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமிக்கப்பட்டவர் யார்?

Who is appointed as the heir of all things?

a)

குமாரனானவர்

Son

b)

பவுல்

Paul

c)

ஆவியானவர்

Spirit

d)

பிதாவானவர்

Father

2.

தேவன் யாரை அக்கினிஜுவாலைகளாக மாற்றம் செய்கிறார்?

Whom does God makes a flame of fire?

a)

யூதர்களை

Jews

b)

ஊழியக்காரரை

ministers

c)

தூதர்களை

angels

d)

அப்போஸ்தலர்களை

apostles

3.

தேவனுடைய ராஜ்யத்தின் செங்கோல் எப்படிப்பட்ட செங்கோலாயிருக்கிறது?

The scepter of God’s Kingdom is the scepter of ___________ .

a)

இரக்கமுள்ள

mercy

b)

வல்லமையுள்ள

power

c)

நீதியுள்ள

uprightness

d)

உண்மையுள்ள

genuine

4.

குமாரன் எதை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறார்?

The Son has hated wickedness and loved ------------ .

a)

பரிசுத்தத்தை

holiness

b)

உண்மையை

truth

c)

சாந்தத்தை

patience

d)

நீதியை

righteousness

5.

கர்த்தர் வானத்தை எப்படிச் சுருட்டுவார்?

Like what God will roll the heaven up?

a)

சால்வையைப்போல

robe

b)

வஸ்திரம்போலப்

garment

c)

பாயைப்போல

mat

d)

குப்பையைப்போல

dust

6.

நாம் எவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்?

To what we we must pay much closer attention, lest we drift away from it?

a)

வசனங்களை

words

b)

கேட்டவைகளை

heard

c)

கட்டளைகளை

commandments

d)

நல்லொழுக்கங்களை

discipline

7.

எதைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு தப்பித்துக்கொள்ள முடியாது?

If we neglect such a great thing, we can not escape from the punishment. What is the great thing?

a)

வசனம்

word

b)

பரிசுத்தம்

holiness

c)

இரட்சிப்பு

salvation

d)

சத்தியம்

truth

8.

எந்த உலகத்தை தேவன் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை?

What world was not subjected to angels by God?

a)

பரலோக உலகத்தை

world of heaven

b)

மாம்சமான உலகத்தை

world of flesh

c)

நாம் காணும் இவ்வுலகத்தை

world we see

d)

இனிவரும் உலகத்தை

world to come

9.

“சகலத்தையும் யாருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது?

It’s said that everything is put in subjection under WHOSE feet?

a)

மனுஷனுக்கு

man

b)

தூதர்களுக்கு

angel

c)

கிறிஸ்துவுக்கு

Christ

d)

ஆவியானவருக்கு

Spirit

10.

இயேசு, யாருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்?

Jesus helps the offspring of Abraham and surely he doesn’t help ----------- .

a)

யூதருக்கு

Jews

b)

தேவதூதருக்கு

angel

c)

பாகால்பேயோருக்கு

Baalpeor

d)

புறஜாதியாருக்கு

gentiles

11.

பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலர் யார்?

Who is the apostles we (who share in a heavenly calling) confess?

a)

பேதுரு

Peter

b)

யோவான்

John

c)

கிறிஸ்து

Christ

d)

ஸ்தேவான்

Stephen

12.

மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்ததுபோல, யார் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்?

Who was faithful to him who appointed him, just as Moses also was faithful in all God's house?

a)

யோசேப்பு

Joseph

b)

தானியேல்

Daniel

c)

சாமுவேல்

Samuel

d)

கிறிஸ்து

Christ

13.

எங்கு இஸ்ரவேலின் பிதாக்கள் பிரவேசிப்பதில்லையென்று தேவன் தன்னுடைய கோபத்திலே ஆணையிட்டார்?

Where, did God command in his wrath that the fathers of Israel would not enter?

a)

இளைப்பாறுதலில்

rest

b)

வாக்குபண்ணப்பட்ட தேசத்தில்

promised land

c)

பரலோகத்தில்

heavenly land

d)

கானான் தேசத்தில்

land of Canaan

14.

எதை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்?

What, if we hold firm to the end, will we be partakers of Christ?

a)

வசனத்தை

word

b)

நம்பிக்கையை

confidence

c)

பரிசுத்தத்தை

holiness

d)

சத்தியத்தை

truth

15.

என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று தேவன் யாரைக் குறித்து ஆணையிட்டார்?

To whom did God swear that they would not enter his rest?

a)

இரட்சிக்கப்படாதோரை

unsaved

b)

பாவிகளை

sinners

c)

கீழ்ப்படியாதவர்களை

disobedient

d)

இஸ்ரவேலரை

Israelites

16.

அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை, ஏன்?

Why did the message they heard, not benefit them?

a)

பரிசுத்தமில்லாததால்

unholy

b)

கீழ்படியாததால்

disobedience

c)

பின்வாங்கிப்போனதால்

backsliding

d)

விசுவாசமில்லாததால்

no faith

17.

சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் எதனால் இளைப்பாறுதலில் பிரவேசியாமற் போனார்கள்?

Why did the first hearers of the gospel not enter into rest?

a)

கீழ்படியாததால்

disobedience

b)

பரிசுத்தமில்லாததால்

unholy

c)

பின்வாங்கிப்போனதால்

backsliding

d)

பாவம் செய்ததால்

sin

18.

யார் அவர்களை இளைப்பாறுதலுக்கு உட்படுத்தியிருந்தால், தேவன் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டார்?

If who would have comforted them, God would not have told them of another day?

a)

தாவீது

David

b)

யோசுவா

Joshua

c)

கிறிஸ்து

Christ

d)

மோசே

Moses

19.

நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க எப்படி இருக்க வேண்டும்?

How should we be to enter this rest?

a)

தாழ்மையாய்

humble

b)

பரிசுத்தமாய்

holy

c)

ஜாக்கிரதையாய்

strive

d)

உண்மையாய்

truthful

20.

ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடைய, எப்படி கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்?

How do we draw near to the throne of grace receive mercy in time of need?

a)

பயபக்தியோடு

with reverence

b)

பரிசுத்தமாய்

with holiness

c)

விசுவாசத்தோடு

with faith

d)

தைரியமாய்

with confidence

21.

யாரைப் போல, தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் ஆசாரிய ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை?

No one takes this honor of high priest for himself, but only when called by God, just as -------- was.

a)

ஆரோன்

Aaron

b)

மோசே

Moses

c)

லேவி

Levi

d)

சாமுவேல்

Samuel

22.

கிறிஸ்து எப்போது தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணினார்?

When did Jesus offer up prayers and supplications, with loud cries and tears?

a)

கெத்செமனே தோட்டத்தில்

in the Garden of Gethsemane

b)

மாம்சத்திலிருந்த நாட்களில்

in the days of the flesh

c)

சிலுவையில் இருந்தபோது

while on the cross

d)

பாடுகளின் நாட்களில்

in the days of tribulation

23.

குமாரன் கீழ்ப்படிதலை எப்படிக் கற்றுக்கொண்டார்?

How did the Son learn obedience?

a)

பிறப்பினாலே

birth

b)

உயிர்ப்பினாலே

resurrection

c)

பாடுகளினாலே

suffering

d)

ஆவியினாலே

Sprit

24.

கொரிந்தியர்களுக்கு மெல்கிசேதேக்கைப்பற்றி விளங்கப்பண்ணுகிறதற்கு ஏன் அரிதாயிருந்தது?

Why was it so hard to explain for the Corinthians to explain Melchizedek?

a)

புரிந்துகொள்ளாததால்

not understanding

b)

கேட்க மனதில்லாததால்

unwilling to hear

c)

கீழ்படியாததால்

disobedience

d)

மந்தமுள்ளவர்களானதால்

dull of hearing

25.

பாலுண்கிறவன் குழந்தையாய் இருக்கிறபடியினாலே எதில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்?

Everyone who lives on milk is unskilled in the --------, since he is a child.

a)

நீதியின் வசனத்தில்

word of righteousness

b)

கிருபையின் வசனத்தில்

word of grace

c)

தேவ வசனத்தில்

word of God

d)

சுவிசேஷ வசனத்தில்

word of gospel