wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Hebrews 10- 13 Quiz

Total questions: 20

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் எதன் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறது?

The law has but a shadow of the ------- to come instead of the true form of these

a)

நன்மைகளின்

good things

b)

பாடுகளின்

sufferings

c)

உயிர்தெழுதலின்

resurrection

d)

கிருபையின்

grace

2.

இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் எப்படி இருக்கிறோம்?

We have been ----------- through the offering of the body of Jesus Christ once for all.

a)

இரட்சிக்கப்பட்டு

redeemed

b)

பரிசுத்தமாக்கப்பட்டு

sanctified

c)

உயிர்த்தெழப்பட்டு

resurrected

d)

சந்தோஷப்பட்டு

rejoicing

3.

நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் எப்படிப்பட்ட மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணி இருக்கிறார்?

What way is opened for us by Jesus, through the curtain, that is, through his flesh, to enter the holy place?

a)

புதிதும் கிருபையுமான

new and gracious

b)

கிருபையும் ஜீவனுமான

gracious and living

c)

புதிதும் ஜீவனுமான

new and living

d)

பாடுகளும் ஜீவனுமான

suffering and living

4.

‘பழிவாங்குதல் எனக்குரியது’ என்ற ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது எப்படி இருக்கும்?

What would it be like falling into the hands of the living God who said ‘Vengeance is mine’?

a)

நியாயமாயிருக்கும்

just

b)

ஆறுதலாயிருக்கும்

comfortable

c)

பாதுகாப்பாயிருக்கும்

safe

d)

பயங்கரமாயிருக்கும்

fearful

5.

மிகுந்த பலனுக்கேதுவான எதை விட்டுவிடாதிருங்கள் என எபிரேயர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்?

What has a great reward, that the Hebrews are asked not to throw away?

a)

தைரியத்தை

confidence

b)

விசுவாசத்தை

faith

c)

பக்தியை

devotion

d)

வசனத்தை

word

6.

மரித்தும் இன்னும் பேசுகிறவன் யார்?

Who though died, still speaks?

a)

ஏனோக்கு

Enoch

b)

ஆபேல்

Abel

c)

சாமுவேல்

Samuel

d)

அபிரகாம்

Abraham

7.

காணாதவைகளைக்குறித்துத் தேவஎச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனானவன் யார்?

Who was in reverent fear when warned by God concerning events as yet unseen?

a)

மோசே

Moses

b)

யாக்கோபு

Jacob

c)

நோவா

Nova

d)

சிம்சோன்

Samson

8.

விசுவாசத்தினாலே வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்தவன் யார்?

Who went to live in the land of promise, as in a foreign land?

a)

யோசேப்பு

Joseph

b)

யாக்கோபு

Jacob

c)

மோசே

Moses

d)

அபிரகாம்

Abraham

9.

எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினவன் யார்?

Who considered the reproach of Christ greater wealth than the treasures of Egypt?

a)

மோசே

Moses

b)

ஜோசுவா

Joshua

c)

யாக்கோபு

Jacob

d)

யோசேப்பு

Joseph

10.

விடுபட்டுள்ள நபர் யார்? Who is left? பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.

And what more shall I say? For time would fail me to tell of Gideon, Barak, Samson, of David and Samuel and the prophets…

a)

எஸ்ரா

Ezra

b)

யெப்தா

Jephthah

c)

எசேக்கியேல்

Ezekiel

d)

தானியேல்

Daniel

11.

இயேசு தமக்குமுன் வைத்திருந்த எதன் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்?

What was set before Jesus that he endured the cross, despising the shame, and is seated at the right hand of the throne of God?

a)

ஜீவனின்

life

b)

மரணத்தின்

death

c)

சந்தோஷத்தின்

joy

d)

பாடுகளின்

sufferings

12.

பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக எபிரேயர்கள் இன்னும் என்னச் செய்யவில்லை?

What have the Hebrews not yet done in the struggle against sin to the point of shedding their blood?

a)

திடன்கொள்ளவில்லை

not yet strengthened

b)

பாடுபடவில்லை

not yet suffered

c)

போராடவில்லை

not yet struggled

d)

எதிர்த்துநிற்கவில்லை

not yet resisted

13.

தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல், பிற்காலத்தில் நீதியாகிய சமாதான பலனைத் தருவது எது?

What seems painful rather than pleasant, but later it yields the peaceful fruit of righteousness?

a)

சிட்சை

+chastening

b)

விசுவாசம்

faith

c)

பாடுகள்

sufferings

d)

உபவாசம்

fasting

14.

பிற்பாடு ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டவன் யார்?

Who was rejected, for he found no chance to repent, though he sought it with tears?

a)

மோசே

Moses

b)

ஏசா

Esau

c)

அன்னாள்

Hannah

d)

யாக்கோபு

Jacob

15.

அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி எதைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.

we receiving a kingdom which cannot be moved, let us have------, whereby we may serve God acceptably with reverence and godly fear:

a)

இரட்சிப்பை

salvation

b)

பரிசுத்தத்தை

sanctity

c)

கிருபையை

grace

d)

வசனத்தை

word

16.

தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களின் எதை பின்பற்ற வேண்டும்?

What should you follow from those who have treated you and spoke to you the word of God?

a)

வசனத்தை

word

b)

போதனையை

teaching

c)

அடிச்சுவடை

footstep

d)

விசுவாசத்தை

faith

17.

பலவிதமான ----------------- ஆல் அலைப்புண்டு திரியாதிருங்கள்.

Do not be led away by diverse and ------------ .

a)

அந்நிய போதனைகளால்

strange teachings

b)

கள்ள தீர்க்கதரிசனங்களால்

false prophecies

c)

அந்நிய தேவர்களால்

strange gods

d)

ஆசைகளால்

By desires

18.

எதனாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது?

With what does the heart be established?

a)

வசனத்தினாலே

word

b)

கிருபையினாலே

grace

c)

பாடுகளினாலே

sufferings

d)

ஐக்கியத்தினாலே

fellowship

19.

எது நமக்கு இங்கே இல்லை எனவே வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்?

What is not for us here on earth and we are looking for which is to come?

a)

குடியிருப்பு

dwelling

b)

சமாதானம்

peace

c)

நிலையான நகரம்

permanent city

d)

ஒன்றுமே

nothing

20.

எபிரேய நிருப ஆக்கியோன் யாரோடு கூட வந்து, அவர்களைக் காண்பேன் என்கிறான்?

With whom does the author hope to see them soon?

a)

தீத்து

Titus

b)

இத்தாலியா தேசத்தார்

believers from Italy

c)

அப்பொல்லோ

Apollos

d)

தீமோத்தேயு

Timothy